"ஆளுமை:மகேசசர்மா, சிவசிதம்பர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மகேச சர்மா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=மகேச சர்மா, கா. சி.|
+
பெயர்=மகேசசர்மா|
 
தந்தை=சிவசிதம்பர ஐயர்|
 
தந்தை=சிவசிதம்பர ஐயர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1892|
 
பிறப்பு=1892|
இறப்பு=1965|
+
இறப்பு=1965.12.07|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=|
+
வகை=நொத்தாரிசு|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
காரைநகரில் வாழ்ந்த சிவசிதம்பர ஐயரின் மகனே மகேச சர்மா. இவரிற்கு தந்தையார் இட்ட பெயர் சிவஞானசுந்தர சர்மா. வியாவிற் பாடசாலையில் கற்ற பின்னர் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். தந்தையார் இறந்ததன் காரணமாக பெரிய தந்தையாரின் முயற்சியால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்து சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார்.  
+
மகேசசர்மா, சிவசிதம்பர ஐயர் (1892 - 1965.12.07) காரைநகரைச் சேர்ந்த நொத்தாரிசு. இவரது இயற்பெயர் சிவஞானசுந்தர சர்மா. இவரது தந்தை சிவசிதம்பர ஐயர். இவர் வியாவிற் பாடசாலையில் கற்றுப் பின்னர் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். இவர் தந்தை இறந்ததால் பெரிய தந்தையின் முயற்சியால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்துச் சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார்.  
  
பின்பு அங்குள்ள வேலாயுதம்பிள்ளை பாடசாலையில் சில காலம் படிப்பித்தார். பின் சொந்த ஊர் வந்து இந்துக் கல்லூரியில் படிப்பித்து வருகையில் அரசாங்க இலிகிதர் சேவையிற் சேர்ந்து கேகாலைக் கச்சேரியில் நியமனம் பெற்றார். உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு வேலையை துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார்.  
+
இவர் பருத்தித்துறை வேலாயுதம்பிள்ளை பாடசாலையிலும் பின்னர் சொந்த ஊரில் இந்துக் கல்லூரியிலும் படிப்பித்து வருகையில் கேகாலைக் கச்சேரியில் அரசாங்க இலிகிதர் நியமனம் பெற்றார். இவர் உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு அவ்வேலையைத் துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார்.  
  
மூன்றுவாரக் கேகாலை கச்சேரி வேலை இவரிற்கு நொத்தாரிசு வேலையில் ஆசையூட்டியது. 1923ல் நடைபெற்ற நொத்தாரிசுப் பிரவேச பரீட்சையில் தோற்றி முதலாவதாக சித்தியடைந்தார். வானசாஸ்திரத்தையும் தானாகக் கற்று தேர்ச்சியடைந்தார். நொத்தாரிசு இறுதிப் பரீட்சையில் தேறி சங்கானையிலிருந்து தொழில் புரிந்தார். 1928 ஆவணி மாசத்தில் இவரின் முதலாம் உறுதி எழுதப்படலாயிற்று.  
+
இவருக்குக் கச்சேரியில் வேலை செய்த வேளை நொத்தாரிசு ஆசை உண்டானதால் 1923 இல் நடைபெற்ற நொத்தாரிசுப் பிரவேசப் பரீட்சையில் தோற்றி முதலாவதாகச் சித்தியடைந்தார். இவர் வானசாஸ்திரத்தைத் தானாகக் கற்று தேர்ச்சியடைந்தார். இவர் நொத்தாரிசு இறுதிப் பரீட்சையிற் தேறிச் சங்கானையிலிருந்து தொழில் புரிந்தார். இவரால் 1928 ஆவணி மாதத்தில் முதலாவது உறுதி எழுதப்படலாயிற்று.  
  
1936ல் வானசாத்திதிரத்துறையில் மேலும் முயன்று பிரித்தானிய வான சாத்திரத்துறை அங்கத்தவரானார். 1943ல் F.R.A.S. மகிமை அங்கத்துவம் கிடைத்தது. சாதகம் கணிப்பதில் நிபுணராகவுமிருந்தார். 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
+
இவர் 1936 இல் வானசாத்திரத்துறையில் மேலும் முயன்று பிரித்தானிய வான சாத்திரத்துறை அங்கத்தவரானார். இவருக்கு 1943 இல் F.R.A.S. மகிமை அங்கத்துவம் கிடைத்தது. இவர் சாதகம் கணிப்பதில் நிபுணராகவிருந்தார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|3769|309-310}
+
{{வளம்|3769|309-310}}
 +
 
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:16, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் மகேசசர்மா
தந்தை சிவசிதம்பர ஐயர்
பிறப்பு 1892
இறப்பு 1965.12.07
ஊர் காரைநகர்
வகை நொத்தாரிசு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேசசர்மா, சிவசிதம்பர ஐயர் (1892 - 1965.12.07) காரைநகரைச் சேர்ந்த நொத்தாரிசு. இவரது இயற்பெயர் சிவஞானசுந்தர சர்மா. இவரது தந்தை சிவசிதம்பர ஐயர். இவர் வியாவிற் பாடசாலையில் கற்றுப் பின்னர் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். இவர் தந்தை இறந்ததால் பெரிய தந்தையின் முயற்சியால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்துச் சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார்.

இவர் பருத்தித்துறை வேலாயுதம்பிள்ளை பாடசாலையிலும் பின்னர் சொந்த ஊரில் இந்துக் கல்லூரியிலும் படிப்பித்து வருகையில் கேகாலைக் கச்சேரியில் அரசாங்க இலிகிதர் நியமனம் பெற்றார். இவர் உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு அவ்வேலையைத் துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார்.

இவருக்குக் கச்சேரியில் வேலை செய்த வேளை நொத்தாரிசு ஆசை உண்டானதால் 1923 இல் நடைபெற்ற நொத்தாரிசுப் பிரவேசப் பரீட்சையில் தோற்றி முதலாவதாகச் சித்தியடைந்தார். இவர் வானசாஸ்திரத்தைத் தானாகக் கற்று தேர்ச்சியடைந்தார். இவர் நொத்தாரிசு இறுதிப் பரீட்சையிற் தேறிச் சங்கானையிலிருந்து தொழில் புரிந்தார். இவரால் 1928 ஆவணி மாதத்தில் முதலாவது உறுதி எழுதப்படலாயிற்று.

இவர் 1936 இல் வானசாத்திரத்துறையில் மேலும் முயன்று பிரித்தானிய வான சாத்திரத்துறை அங்கத்தவரானார். இவருக்கு 1943 இல் F.R.A.S. மகிமை அங்கத்துவம் கிடைத்தது. இவர் சாதகம் கணிப்பதில் நிபுணராகவிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 309-310