"ஆளுமை:சதாசிவம், சேவியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சதாசிவம் சேவியர், ஆளுமை:சதாசிவம், சேவியர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சதாசிவம், சேவியர்|
+
பெயர்=சதாசிவம்|
தந்தை=|
+
தந்தை=சேவியர் |
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=தீவகன்|
 
}}
 
}}
  
சதாசிவம் சேவியர் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், சமூக தொண்டர். இவர் நாவலர் பாடசாலை, யாழ் இந்துக் கல்லூரி, சென்பற்றிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.   
+
சதாசிவம், சேவியர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூகத் தொண்டர். இவரது தந்தை சேவியர். இவர் நாவலர் பாடசாலை, யாழ் இந்துக் கல்லூரி, சென்பற்றிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.   
  
உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று பயண நூல்களை பலவற்றை எழுதி வருகிறார். ஆரம்பத்தில் தீவகன் என்ற புனை பெயரில் இவர் எழுதிய ''சப்ததீவு'' நூலை அடிப்படையாக வைத்தே பலர் தீவுப்பகுதிகள் பற்றிய நூல்களை எழுதத் தொடங்கினார். இந்திய திருத்தல யாத்திரை, தத்துவமுத்துக்களும் சமுதாயவித்துக்களும், கீதாசாரம், இஷ்ட தெய்வ வழிபாடு, நிம்மதிக்குப் பொன்மொழிகள், வாழ்க்கை வாழ்வதற்கே, சட்டமேதை ஜி.ஜி.பொன்னம்பலம் எனப் பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
உலகில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பயண நூல்களை எழுதி வருகின்றார். ஆரம்பத்தில் தீவகன் என்ற புனை பெயரில் இவர் எழுதிய ''சப்ததீவு'' நூலை அடிப்படையாக வைத்தே பலர் தீவுப்பகுதிகள் பற்றிய நூல்களை எழுதத் தொடங்கினார்கள். இவர்  இந்தியத் திருத்தல யாத்திரை, தத்துவமுத்துக்களும் சமுதாயவித்துக்களும், கீதாசாரம், இஷ்ட தெய்வ வழிபாடு, நிம்மதிக்குப் பொன்மொழிகள், வாழ்க்கை வாழ்வதற்கே, சட்டமேதை ஜி.ஜி.பொன்னம்பலம் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|244-245}}
 
{{வளம்|11649|244-245}}

00:22, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சதாசிவம்
தந்தை சேவியர்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், சேவியர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூகத் தொண்டர். இவரது தந்தை சேவியர். இவர் நாவலர் பாடசாலை, யாழ் இந்துக் கல்லூரி, சென்பற்றிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

உலகில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பயண நூல்களை எழுதி வருகின்றார். ஆரம்பத்தில் தீவகன் என்ற புனை பெயரில் இவர் எழுதிய சப்ததீவு நூலை அடிப்படையாக வைத்தே பலர் தீவுப்பகுதிகள் பற்றிய நூல்களை எழுதத் தொடங்கினார்கள். இவர் இந்தியத் திருத்தல யாத்திரை, தத்துவமுத்துக்களும் சமுதாயவித்துக்களும், கீதாசாரம், இஷ்ட தெய்வ வழிபாடு, நிம்மதிக்குப் பொன்மொழிகள், வாழ்க்கை வாழ்வதற்கே, சட்டமேதை ஜி.ஜி.பொன்னம்பலம் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 244-245