"ஆளுமை:கனகலிங்கம், பரராஜசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கனகலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கனகலிங்கம், பரராஜசிங்கம்|
+
பெயர்=கனகலிங்கம்|
 
தந்தை=பரராஜசிங்கம்|
 
தந்தை=பரராஜசிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=சட்டத்தரணி|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கனகலிங்கம் பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் சிறந்த சமூகத் தலைவராகவும், பத்திரிகையாளராகவும் கடமையாற்றியதோடு தான் சார்ந்திருந்த கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த தீவக கூட்டுறவு ஒன்றியத்தை அமைத்தவருமாவார்.
+
கனகலிங்கம், பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூக சேவையாளர், கூட்டுறவாளர். இவரது தந்தை பரராஜசிங்கம்.சிறந்த சமூகத் தலைவர், பத்திரிகையாளராக இருந்த இவர், தான் சார்ந்திருந்த கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்தத் தீவகக் கூட்டுறவு ஒன்றியத்தை அமைத்தார்.
  
1998ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்து வந்ததோடு 1991ஆம் ஆண்டு யாழ். மாவட்ட பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒன்றியம் அமைக்கப்பட அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு 2003ஆம் ஆண்டு யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டு 1995-2002 காலப்பகுதியில் வன்னியில் அரசியல், கூட்டுறவு, கல்வி, மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார்.  
+
1998 ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு- நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகப் பணியாற்றியதோடு 1991 ஆம் ஆண்டு யாழ். மாவட்டப் பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒன்றியம் அமைக்கப்பட்டவேளை அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு 2003 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டு 1995-2002 காலப்பகுதியில் வன்னியில் அரசியல், கூட்டுறவு, கல்வி, மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார்.  
  
பிரகாஸ், கலி என்ற புனைப்பெயர்களில் பல அரசியல் கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 1983ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து ''சந்திப்பு'' என்ற சஞ்சிகையையும், 1997 முதல் 2002வரை கிளிநொச்சியிலிருந்து ''சங்கமம்'' என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2006ஆம் ஆண்டு நடைப்பெறும் உள்ளூராட்சி சபை வேலணை பிரதேச சபை தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலமை வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.  
+
பிரகாஸ், கலி என்ற புனைபெயர்களில் பல அரசியல், கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், 1983 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து ''சந்திப்பு'' என்ற சஞ்சிகையையும் 1997 முதல் 2002 வரை கிளிநொச்சியிலிருந்து ''சங்கமம்'' என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|213-214}}
 
{{வளம்|11649|213-214}}

02:40, 2 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கனகலிங்கம்
தந்தை பரராஜசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகலிங்கம், பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூக சேவையாளர், கூட்டுறவாளர். இவரது தந்தை பரராஜசிங்கம்.சிறந்த சமூகத் தலைவர், பத்திரிகையாளராக இருந்த இவர், தான் சார்ந்திருந்த கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்தத் தீவகக் கூட்டுறவு ஒன்றியத்தை அமைத்தார்.

1998 ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு- நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகப் பணியாற்றியதோடு 1991 ஆம் ஆண்டு யாழ். மாவட்டப் பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒன்றியம் அமைக்கப்பட்டவேளை அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு 2003 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டு 1995-2002 காலப்பகுதியில் வன்னியில் அரசியல், கூட்டுறவு, கல்வி, மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார்.

பிரகாஸ், கலி என்ற புனைபெயர்களில் பல அரசியல், கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், 1983 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து சந்திப்பு என்ற சஞ்சிகையையும் 1997 முதல் 2002 வரை கிளிநொச்சியிலிருந்து சங்கமம் என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 213-214