"ஆளுமை:குமாரசுவாமி, வை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குமாரசுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குமாரசுவாமி, வை.|
+
பெயர்=குமாரசுவாமி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=சாவகச்சேரி|
 
ஊர்=சாவகச்சேரி|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=ஆசிரியர், அதிபர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தியாகு வாத்தியார் என்று அழைக்கப்பட்ட வை.குமாரசுவாமி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் தனது அந்திம காலம் வரை புங்குடுதீவில் சேவையாற்றினார்.  
+
குமாரசுவாமி, வை. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பயிற்றப்பட்ட ஆசிரியர், அதிபர். தியாகு வாத்தியார் என அழைக்கப்பட்ட இவர், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கற்றுத் தனது அந்திம காலம் வரை புங்குடுதீவில் சேவையாற்றினார்.
  
கல்வியறிவிற் சிறந்த ஆசிரியராகவும் அதிபராகவும் விளங்கியதோடு மட்டுமல்லாமல் பிறந்த ஊர் சமயம் பற்றி நாளும் பொழுதும் சிந்தித்தவராக விளங்கினார். ஆரம்பத்தில் தமிழ் இன விடுதலை இயக்கங்களுக்கு பேராதரவு நல்கி தமிழின அகிம்சை போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டார்.  
+
இவர் பிறந்த ஊர், சமயம் பற்றிச் சிந்தித்துத் தமிழ் இன விடுதலை இயக்கங்களுக்குப் பேராதரவு நல்கி தமிழின அகிம்சைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.  
  
1950இல் இறுபிட்டி சனசமூக நிலையத்தை உருவாக்கி அன்றாட பத்திரிகைகளையும் பிறமாத வார நூல்களையும் தருவித்து வழங்கியதுடன் அதற்கு தலைவராகவும் இருந்து நீண்ட நாள் சேவையாற்றினார். அத்தோடு இறுபிட்டி ஐக்கிய நாணய சங்க செயலாளராகவும் தலைவராகவும் நீண்ட காலம் சேவையாற்றியதோடு இவர் இறுபிட்டி மூத்த நயினார்புலம் ஶ்ரீ சித்தி வீரகத்தி விநாயகர் ஆலயச் செயலாளராகவும் இருந்து ஆலய வளர்சியில் பெரிதும் ஈடுபட்டார்.
+
இவர் 1950 இல் இறுபிட்டி சனசமூக நிலையத்தை உருவாக்கி அன்றாடப் பத்திரிகைகளையும் மாத, வார நூல்களையும் வழங்கியதுடன் அதற்குத் தலைவராகவும் இருந்துள்ளார். அத்தோடு இறுபிட்டி ஐக்கிய நாணயச் சங்கச் செயலாளராகவும் தலைவராகவும் சேவையாற்றியதோடு இறுபிட்டி மூத்த நயினார்புலம் ஶ்ரீ சித்தி வீரகத்தி விநாயகர் ஆலயச் செயலாளராகவும் இருந்து ஆலய வளர்ச்சியில் ஈடுபட்டார்.
 
   
 
   
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|194}}
 
{{வளம்|11649|194}}

04:06, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குமாரசுவாமி
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசுவாமி, வை. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பயிற்றப்பட்ட ஆசிரியர், அதிபர். தியாகு வாத்தியார் என அழைக்கப்பட்ட இவர், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கற்றுத் தனது அந்திம காலம் வரை புங்குடுதீவில் சேவையாற்றினார்.

இவர் பிறந்த ஊர், சமயம் பற்றிச் சிந்தித்துத் தமிழ் இன விடுதலை இயக்கங்களுக்குப் பேராதரவு நல்கி தமிழின அகிம்சைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

இவர் 1950 இல் இறுபிட்டி சனசமூக நிலையத்தை உருவாக்கி அன்றாடப் பத்திரிகைகளையும் மாத, வார நூல்களையும் வழங்கியதுடன் அதற்குத் தலைவராகவும் இருந்துள்ளார். அத்தோடு இறுபிட்டி ஐக்கிய நாணயச் சங்கச் செயலாளராகவும் தலைவராகவும் சேவையாற்றியதோடு இறுபிட்டி மூத்த நயினார்புலம் ஶ்ரீ சித்தி வீரகத்தி விநாயகர் ஆலயச் செயலாளராகவும் இருந்து ஆலய வளர்ச்சியில் ஈடுபட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 194
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குமாரசுவாமி,_வை.&oldid=193788" இருந்து மீள்விக்கப்பட்டது