"ஆளுமை:சின்னத்தம்பி, இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சின்னத்தம்பி இராமநாதர், ஆளுமை:சின்னத்தம்பி, இராமநாதர் என்ற தலைப்புக்...) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சின்னத்தம்பி | + | பெயர்=சின்னத்தம்பி| |
தந்தை=இராமநாதர்| | தந்தை=இராமநாதர்| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு= | + | பிறப்பு=1934.02.26| |
− | இறப்பு= | + | இறப்பு=2013.03.16| |
ஊர்=நெடுந்தீவு| | ஊர்=நெடுந்தீவு| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | இராமநாதர் | + | சின்னத்தம்பி, இராமநாதர் (1934.02.26- 2013.03.16) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை இராமநாதர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். |
− | நெடுந்தீவு | + | இவர் தான் கற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்துப் பின்னர் அதிபராகவும் நெடுந்தீவுப் பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணிபுரிந்தார். பின்னர் நெடுந்தீவுப் பிரதேசப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். |
+ | |||
+ | நெடுந்தீவு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். அத்தோடு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3848|146-147}} | {{வளம்|3848|146-147}} |
06:13, 27 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சின்னத்தம்பி |
தந்தை | இராமநாதர் |
பிறப்பு | 1934.02.26 |
இறப்பு | 2013.03.16 |
ஊர் | நெடுந்தீவு |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்தம்பி, இராமநாதர் (1934.02.26- 2013.03.16) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை இராமநாதர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்.
இவர் தான் கற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்துப் பின்னர் அதிபராகவும் நெடுந்தீவுப் பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணிபுரிந்தார். பின்னர் நெடுந்தீவுப் பிரதேசப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
நெடுந்தீவு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். அத்தோடு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 146-147