"ஆளுமை:சிவகுலசிங்கம், கு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவகுலசிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவகுலசிங்கம், கு.|
+
பெயர்=சிவகுலசிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
கு.சிவகுலசிங்கம் தீவகத்தைச் சேர்ந்த ''தீவக இலக்கிய ஆர்வலர் மன்றம்'' என்ற பெயரில் இயங்கும் குழுவின் தலைவரும் ஒரு சிறந்த விமர்சக எழுத்தாளருமாவார். இம் மன்றத்தினர் ''மகரந்தம்'' என்ற ஒரு தட்டச்சு முத்திங்கள் இதழ் ஒன்றினை நடத்தி வருகின்றனர். இவ் இதழில் வேலணையூர் பாக்கியநாதன், கருவிலூர் சிவபாத சுந்தரம், பள்ளம்புலம் தி.அருள் ஆகிய இலக்கிய ஆர்வலர்கள் தமது படைப்புக்களை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
சிவகுலசிங்கம், கு. தீவகத்தைச் சேர்ந்த விமர்சகர், எழுத்தாளர். இவர் தீவக இலக்கிய ஆர்வலர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இம்மன்றத்தினர் ''மகரந்தம்'' என்ற தட்டச்சு முத்திங்கள் இதழை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|31}}
 
{{வளம்|4253|31}}

23:35, 16 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவகுலசிங்கம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுலசிங்கம், கு. தீவகத்தைச் சேர்ந்த விமர்சகர், எழுத்தாளர். இவர் தீவக இலக்கிய ஆர்வலர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இம்மன்றத்தினர் மகரந்தம் என்ற தட்டச்சு முத்திங்கள் இதழை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 31