"ஆளுமை:சோமசேகரம், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சோமசேகரம், சுப்பிரமணியம்|
+
பெயர்=சோமசேகரம்|
 
தந்தை=சுப்பிரமணியம்|
 
தந்தை=சுப்பிரமணியம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மணிசேகரன் என்ற புனைபெயரைக் கொண்ட சுப்பிரமணியம் சோமசேகரம் அவர்கள்  வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். வரி மதிப்பீட்டுத் திணக்கள அலுவலகராக இருந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார்.
+
சோமசேகரம், சுப்பிரமணியம் வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறுகதை எழுத்தாளர், வரி மதிப்பீட்டுத் திணைக்கள அலுவலர். இவரின் தந்தை சுப்பிரமணியம்.
  
இவர் கொழும்பில் பணியாற்றிய போது ''தமிழமுது" எனும் மாத கலைக்களஞ்சிய இதழொன்றினை வெளியிட்டுவந்தார். இவ்விதழானது பல பிரபல எழுத்தாளர்களுக்கும் புதிய எழுத்தாளர்களுக்கும் களமாக அமைந்தது. பின்னர் ஓய்வு பெற்று ஊர் திரும்பியடும் ''தாரணி'' அச்சகம் ஒன்றை நிறுவி ''தாரணி'' என்ற மாத இதழ் ஒன்றினையும், ''செய்திச்சுடர்'' என்ற புதினத்தாள் ஒன்றையும் நடத்தினார்.
+
மணிசேகரன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், கொழும்பில் பணியாற்றிய போது ''தமிழமுது" என்னும் மாதக் கலைக்களஞ்சிய இதழொன்றினை வெளியிட்டு வந்தார். இவ்விதழானது பல பிரபல எழுத்தாளர்களுக்கும் புதிய எழுத்தாளர்களுக்கும் களமாக அமைந்தது. பின்னர் ஓய்வு பெற்று ஊர் திரும்பிய பின்பும் ''தாரணி'' அச்சகம் ஒன்றை நிறுவி ''தாரணி'' என்ற மாத இதழ் ஒன்றினையும் ''செய்திச்சுடர்'' என்ற புதினத்தாள் ஒன்றையும் நடத்தினார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|23}}
 
{{வளம்|4253|23}}

05:52, 26 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சோமசேகரம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசேகரம், சுப்பிரமணியம் வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறுகதை எழுத்தாளர், வரி மதிப்பீட்டுத் திணைக்கள அலுவலர். இவரின் தந்தை சுப்பிரமணியம்.

மணிசேகரன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், கொழும்பில் பணியாற்றிய போது தமிழமுது" என்னும் மாதக் கலைக்களஞ்சிய இதழொன்றினை வெளியிட்டு வந்தார். இவ்விதழானது பல பிரபல எழுத்தாளர்களுக்கும் புதிய எழுத்தாளர்களுக்கும் களமாக அமைந்தது. பின்னர் ஓய்வு பெற்று ஊர் திரும்பிய பின்பும் தாரணி அச்சகம் ஒன்றை நிறுவி தாரணி என்ற மாத இதழ் ஒன்றினையும் செய்திச்சுடர் என்ற புதினத்தாள் ஒன்றையும் நடத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 23