"ஆளுமை:சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை|
+
பெயர்=சத்தியசீலன்|
 
தந்தை=பாவிலுப்பிள்ளை|
 
தந்தை=பாவிலுப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1938.06.15|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=அல்லைப்பிட்டி|
 
ஊர்=அல்லைப்பிட்டி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாவிலுப்பிள்ளை சத்தியசீலன் அவர்கள் வேலணை, அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர் ஆவார். பண்டிதராக விளங்கிய இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிறுவர்களுக்கான இலக்கியங்கள் ஆக்குவதில் சிறந்து விளங்குகின்றார்.
+
சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை (1938.06.15 - ) யாழ்ப்பாணம், வேலணை, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர்.  இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்புத்துறையில் கற்றார். பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து பட்டதாரியாக விளங்கினார்.  
  
மேலைநாட்டுப் பாணியில் இவர் அமைத்துள்ள விடுகதைப்பாக்கள் மிகுந்த ஓசை நயமும், நடிப்புணர்ச்சியும் கூடியவனவாக அமைந்துள்ளன. இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டல பரிசில்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமான ''அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை'' கத்தோலிக்க சமூகத்தராலும் நற்புலமை வாய்ந்தோராலும் விதந்து பாராட்டப்படுகின்றது.
+
இவர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை ஆக்கினார். இவை மேலைநாட்டுப் பாணியில் அமைந்த விடுகதைப்பாக்களாக மிகுந்த ஓசை நயமும் நடிப்புணர்ச்சியும் கொண்டவையாகும். இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமாக ''அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை'' காணப்படுகின்றது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|19}}
 
{{வளம்|4253|19}}
 +
{{வளம்|15444|16}}

00:32, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சத்தியசீலன்
தந்தை பாவிலுப்பிள்ளை
பிறப்பு 1938.06.15
ஊர் அல்லைப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை (1938.06.15 - ) யாழ்ப்பாணம், வேலணை, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்புத்துறையில் கற்றார். பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து பட்டதாரியாக விளங்கினார்.

இவர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை ஆக்கினார். இவை மேலைநாட்டுப் பாணியில் அமைந்த விடுகதைப்பாக்களாக மிகுந்த ஓசை நயமும் நடிப்புணர்ச்சியும் கொண்டவையாகும். இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமாக அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை காணப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 16