"ஆளுமை:சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுப்பிரமணியம் புற்றிடம்கொண்டார்|
+
பெயர்=சுப்பிரமணியம்|
 
தந்தை=புற்றிடம் கொண்டார்|
 
தந்தை=புற்றிடம் கொண்டார்|
 
தாய்=நாகம்மா|
 
தாய்=நாகம்மா|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=அரசியல் தலைவர்கள்|
+
வகை=அரசியற் தலைவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
புற்றிடம்கொண்டார் சுப்பிரமணியம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963வரை பணியாற்றினார். இவற்றுடன் வேலணை 5ஆம் வட்டார கிராமசபைத் உறுப்பினராகவும், தலைவராகவும் பதவிவகித்து கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதி செயலாற்றினார்.  
+
சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார் (1914.06.07 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியற் தலைவர். இவரின் தந்தை புற்றிடம்கொண்டார்; இவரின் தாய் நாகம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963 வரை பணியாற்றினார். இவர் வேலணை 5 ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினராகவும் தலைவராகவும் பதவி வகித்துக் கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதிச் செயலாற்றினார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|518-521}}
 
{{வளம்|4640|518-521}}
 +
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:53, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
தந்தை புற்றிடம் கொண்டார்
தாய் நாகம்மா
பிறப்பு 1914.06.07
ஊர் வேலணை
வகை அரசியற் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார் (1914.06.07 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியற் தலைவர். இவரின் தந்தை புற்றிடம்கொண்டார்; இவரின் தாய் நாகம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963 வரை பணியாற்றினார். இவர் வேலணை 5 ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினராகவும் தலைவராகவும் பதவி வகித்துக் கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதிச் செயலாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 518-521