"ஆளுமை:சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சண்முகநாதன் பாலகிருஷ்ணசாமி|
+
பெயர்=சண்முகநாதன்|
 
தந்தை=பாலகிருஷ்ணசாமி|
 
தந்தை=பாலகிருஷ்ணசாமி|
 
தாய்=சின்னம்மா|
 
தாய்=சின்னம்மா|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=நாதன்|
 
புனைபெயர்=நாதன்|
 
}}
 
}}
நாதன் எனும் பெயரால் பலராலும் அறியப்படும் சண்முகநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ''கண் பார்த்ததை கை செய்யும்'' எனும் சொல்லுக்கிணங்க சிறு வயது தொடக்கமே சிலைகளை இயற்கையாக செய்வதும், சித்திரம் வரைவதும் இவருக்கு கை வந்த கலையாக இருந்தது. இந்தியாவின் சென்னனை மாநகரத்தில் மிகவும் புகழுடன் திகழ்ந்த வீ.மெய்ப்பச் செட்டியாரின் ஏ.வீ.எம்.புகைப்பட கலையகத்தில் புகைப்பட கலையினை கற்று தேர்ந்ததோடு இவர் இலங்கை திரும்பி யாழ் மண்ணில் நாதன் Studio என்ற புகைப்பட கலையகத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாம யாழ்ப்பாணத்தில் பிரபலமான பல திரையரங்குகள் அனைத்திற்கும் இவரே விளம்பர ஓவியராக சிறப்பாக பணி புரிந்ததோடு பிற்காலத்தில் அவர் ''ஹரன் திரயரங்கு'' எனும் திரையரங்கை பெருமுயற்சியுடன் நிறுவினார்.  
+
 
 +
சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி (1922- 1986) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை பாலகிருஷ்ணசாமி, இவரது தாய் சின்னம்மா. இவர் சிறுவயது முதல் சிற்பங்களை ஆக்குவதிலும் சித்திரம் வரைதலிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். அக்காலத்து யாழ்ப்பாணத் திரையரங்குகளின் திரைப்பட விளம்பர ஓவியராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
நாதன் என்னும் புனைபெயரால் அறியப்படும் இவர், புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு இந்தியாவில் புகைப்படத்துறையில் சிறந்து விளங்கிய வீ. மெய்ப்பச் செட்டியாரின் ஏ. வீ .எம் கலையகத்தில் புகைப்படக் கலையினை பயின்றதோடு நாடு திரும்பியதும் யாழ் மண்ணில் நாதன் Studio புகைப்படக் கலையகத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 +
 
 +
இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஶ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|397-399}}
 
{{வளம்|4640|397-399}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:48, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சண்முகநாதன்
தந்தை பாலகிருஷ்ணசாமி
தாய் சின்னம்மா
பிறப்பு 1922
இறப்பு 1986
ஊர் வேலணை
வகை கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி (1922- 1986) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை பாலகிருஷ்ணசாமி, இவரது தாய் சின்னம்மா. இவர் சிறுவயது முதல் சிற்பங்களை ஆக்குவதிலும் சித்திரம் வரைதலிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். அக்காலத்து யாழ்ப்பாணத் திரையரங்குகளின் திரைப்பட விளம்பர ஓவியராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

நாதன் என்னும் புனைபெயரால் அறியப்படும் இவர், புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு இந்தியாவில் புகைப்படத்துறையில் சிறந்து விளங்கிய வீ. மெய்ப்பச் செட்டியாரின் ஏ. வீ .எம் கலையகத்தில் புகைப்படக் கலையினை பயின்றதோடு நாடு திரும்பியதும் யாழ் மண்ணில் நாதன் Studio புகைப்படக் கலையகத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஶ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 397-399