"ஆளுமை:நித்தியானந்தன், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நித்தியானந்தன், மு.|
+
பெயர்=நித்தியானந்தன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 11: வரிசை 11:
  
  
நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர் ஆவார். அவர் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இவர் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் இன்றும் மலயக படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார். மேலும் லண்டன் தீபம் தொலைக்காட்ச்சியில் பணியாற்றி வருகின்றார்.  
+
நித்தியானந்தன் மு. மலையகம், பதுளையில் பிறந்த எழுத்தாளர், ஆய்வாளர். இவர் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதுடன் மலையகப் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார். இவர் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றுவதுடன் கூலித் தமிழ் என்ற நூலை எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:14, 15 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நித்தியானந்தன்
பிறப்பு
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நித்தியானந்தன் மு. மலையகம், பதுளையில் பிறந்த எழுத்தாளர், ஆய்வாளர். இவர் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதுடன் மலையகப் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார். இவர் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றுவதுடன் கூலித் தமிழ் என்ற நூலை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 530

வெளி இணைப்புக்கள்