"ஆளுமை:வைத்தியநாத தம்பிரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வைத்தியநாத ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=வைத்தியநாத தம்பிரான் |
+
பெயர்=வைத்தியநாத தம்பிரான்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
வைத்தியநாத தம்பிரான் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த புலவர். இவர் வடமொழி, தென்மொழியில் வல்லவர். இவர் வியாக்கிரபாதமுனிவர் சரிதத்தை வடமொழியில் இருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்து 'வியாக்கிரபாத புராணம்' என்னும் பெயரில் பாடியுள்ளார். இவர் கண்டியை அரசாண்ட முத்துச்சுவாமி மகாராசாவின்மேல் பிரபந்தம் பாடி விருதினையும் பரிசில்களையும் பெற்றுள்ளார். இவர் திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமிகள் காலத்தவர். இவர் கண்டிக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து பின்னர் சிதம்பரம் சென்றார் என்று குறிப்பிடப்படுகின்றது.
வைத்தியநாத தம்பிரான் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த இவர், வியாக்கிரபாதமுனிவர் சரிதத்தை வடமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து 'வியாக்கிரபாத புராணம்' என்னும் பெயரில் பாடியுள்ளார். கண்டியை அரசாண்ட முத்துச்சுவாமி மகாராசாவின்மேல் பிரபந்தம் பாடி விருது, பரிசில்கள் என்பவற்றை பெற்றுள்ளார்.  
 
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|100|226}}
 
{{வளம்|100|226}}
 
{{வளம்|3003|226}}
 
{{வளம்|3003|226}}
 +
{{வளம்|963|212-213}}
  
 
+
{{குறுங்கட்டுரை}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

00:52, 16 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வைத்தியநாத தம்பிரான்
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியநாத தம்பிரான் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த புலவர். இவர் வடமொழி, தென்மொழியில் வல்லவர். இவர் வியாக்கிரபாதமுனிவர் சரிதத்தை வடமொழியில் இருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்து 'வியாக்கிரபாத புராணம்' என்னும் பெயரில் பாடியுள்ளார். இவர் கண்டியை அரசாண்ட முத்துச்சுவாமி மகாராசாவின்மேல் பிரபந்தம் பாடி விருதினையும் பரிசில்களையும் பெற்றுள்ளார். இவர் திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமிகள் காலத்தவர். இவர் கண்டிக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து பின்னர் சிதம்பரம் சென்றார் என்று குறிப்பிடப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 226
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 226
  • நூலக எண்: 963 பக்கங்கள் 212-213