"ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலுப்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:வேலுப்பிள்ளை, க., ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை. என்ற தலைப்புக்கு நக...)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வேலுப்பிள்ளை, க. |
+
பெயர்=வேலுப்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=கந்தப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1860.03.07|
 
பிறப்பு=1860.03.07|
இறப்பு=|
+
இறப்பு=1944|
 
ஊர்=வசாவிளான்|
 
ஊர்=வசாவிளான்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=புலவர், எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
 
+
வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை (1860.03.07 - 1944 ) யாழ்ப்பாணம், வசாவிளானைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் கல்லடி வேலுப்பிள்ளை என அறியப்பட்டார். சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையைத் தொடக்கி எட்டு ஆண்டுகள் வரையில் நடத்தி வந்த இவர், காளமேகப் புலவரைப் போல இன்பக்கவிகள் பல பாடியுள்ளார். இவர் ''யாழ்ப்பாண வைபவக் கௌமுதி'', கதிர மலைப் பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை மக்கள் கல்லடி வேலுப்பிள்ளை எனவும், ஆசுகவி எனவும், கண்டனப் புலி எனவும் குறிப்பிடுவதுண்டு.
கல்லடி வேலுப்பிள்ளை (பி. 1860, மார்ச் 7) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் வசாவிளானை சேர்ந்த இவரை மக்கள் ஆசுகவி என அழைத்து மகிழ்ந்தனர். கவிதைகள், கட்டுரைகள், கண்டங்கள், சரித்திர ஆய்வு நூல்கள் என்பன எழுதியுள்ளார்.
 
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3685|01-67}}
 
{{வளம்|3685|01-67}}
 
+
{{வளம்|963|208-209}}
  
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 தமிழ் விக்கிப்பீடியாவில் கல்லடி வேலுப்பிள்ளை]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 தமிழ் விக்கிப்பீடியாவில் கல்லடி வேலுப்பிள்ளை]

03:05, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேலுப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு 1860.03.07
இறப்பு 1944
ஊர் வசாவிளான்
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை (1860.03.07 - 1944 ) யாழ்ப்பாணம், வசாவிளானைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் கல்லடி வேலுப்பிள்ளை என அறியப்பட்டார். சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையைத் தொடக்கி எட்டு ஆண்டுகள் வரையில் நடத்தி வந்த இவர், காளமேகப் புலவரைப் போல இன்பக்கவிகள் பல பாடியுள்ளார். இவர் யாழ்ப்பாண வைபவக் கௌமுதி, கதிர மலைப் பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை மக்கள் கல்லடி வேலுப்பிள்ளை எனவும், ஆசுகவி எனவும், கண்டனப் புலி எனவும் குறிப்பிடுவதுண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 3685 பக்கங்கள் 01-67
  • நூலக எண்: 963 பக்கங்கள் 208-209


வெளி இணைப்புக்கள்