"ஆளுமை:புர்கான், பீ. இப்திகார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புர்கான், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
புர்கான். பீ. இப்திகார் (1949.10.20 - ) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், தொடர்நாடகங்கள், உரைச்சித்திரங்கள் என்பவற்றை எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளில் பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் நஜ்முல் உம்மா, சாமஶ்ரீ கலையரசி போன்ற பட்டங்களைப் பெற்றவர்.
புர்கான். பீ. இப்திகார் (பி. 1949, ஒக்டோபர் 20) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். கொழும்பை சேர்ந்த இவர் சிறுகதைகள், தொடர்நாடகங்கள், உரைச்சித்திரங்கள் என்பவற்றை எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளிலும் பங்களிப்பினை செய்துள்ளார். நஜ்முல் உம்மா, சாமஶ்ரீ கலையரசி போன்ற பட்டங்கள் பெற்றவர்.
 
  
  
வரிசை 20: வரிசை 19:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:14, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் புர்கான், பீ. இப்திகார்
பிறப்பு 1949.10.20
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புர்கான். பீ. இப்திகார் (1949.10.20 - ) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், தொடர்நாடகங்கள், உரைச்சித்திரங்கள் என்பவற்றை எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளில் பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் நஜ்முல் உம்மா, சாமஶ்ரீ கலையரசி போன்ற பட்டங்களைப் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 122-125


வெளி இணைப்புக்கள்