"ஆளுமை:நிஹாரா, சபூர்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நிஹாரா, சபூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
நிஹாரா, சபூர்தீன் (1948 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர். இவர் நாடகங்களிலும் மாதர் மஜ்லிஸ், பிஞ்சுமனம் நிகழ்ச்சிகளிலும் சித்திரங்களிலும் பங்கேற்றதுடன் ரூபவாகினியில் தமிழ்ச் சேவையின் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிங்களப் படங்களில் தமிழ் டப்பிங்குகளிற்குக் குரல் கொடுத்துள்ளார். இவர் கலைத் தாரகை என்னும் விருது பெற்றவர்.  
நிஹாரா, சபூர்தீன் (பி. 1948) ஓர் கலைஞராவார். கொழும்பை சேர்ந்த இவர் நாடகங்களிலும், மாதர் மஜ்லிஸ், பிஞ்சுமனம் நிகழ்ச்சிகளிலும், சித்திரங்களிலும் பங்கேற்றுள்ளார். ரூபவாகினியில் தமிழ் சேவையின் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிங்கள படங்களின் தமிழ் டப்பிங்குகளிலும் இவர் குரல் கொடுத்துள்ளார். கலைத் தாரகை எனும் விருது பெற்றவர்.  
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1675|90-91}}
 
{{வளம்|1675|90-91}}
  
==வெளி இணைப்புக்கள்==
+
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
*
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:57, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் நிஹாரா, சபூர்தீன்
பிறப்பு 1948
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிஹாரா, சபூர்தீன் (1948 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர். இவர் நாடகங்களிலும் மாதர் மஜ்லிஸ், பிஞ்சுமனம் நிகழ்ச்சிகளிலும் சித்திரங்களிலும் பங்கேற்றதுடன் ரூபவாகினியில் தமிழ்ச் சேவையின் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிங்களப் படங்களில் தமிழ் டப்பிங்குகளிற்குக் குரல் கொடுத்துள்ளார். இவர் கலைத் தாரகை என்னும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 90-91