"ஆளுமை:செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செவ்வந்திந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=செவ்வந்திநாததேசிகர், த. |
+
பெயர்=செவ்வந்திநாததேசிகர்|
தந்தை=|
+
தந்தை=திருஞானசம்பந்ததேசிகர்|
தாய்=|
+
தாய்=சிவபாக்கிய அம்மையார்|
பிறப்பு=|
+
பிறப்பு=1907|
இறப்பு=|
+
இறப்பு=1937|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=கரணவாய்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
செவ்வந்திநாததேசிகர் ஓர் புலவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செய்யுள் எழுதியதுடன் நல்லூர் கந்தசுவாமிபேரில் கோவை பாடியுள்ளார்.
+
செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர் (1907 - 1937) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை திருஞானசம்பந்த தேசிகர்; தாய் சிவபாக்கிய அம்மையார். இவர் அக்காலத்தில் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிராசீன பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் கரணவாயிலில் வித்தியா விருத்திச் சங்கத்தையும் ஒரு வித்தியாசாலையும் ஆரம்பித்து நடாத்தி வந்தார்.
 +
 
 +
சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் பிரபந்தங்களைத் தொகுத்து அச்சேற்றியுள்ளார். இவரால் மாவைக் கந்தசாமி மும்மணிமாலை, நல்லூர் கந்தசுவாமிக் கோவை, தமிழ்மொழியாராய்ச்சி போன்ற  நூல்கள் இயற்றப்பட்டது.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|197-199}}
 
{{வளம்|3003|197-199}}
 
+
{{வளம்|963|140-141}}
==வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|15417|217-220}}
*
 

01:58, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செவ்வந்திநாததேசிகர்
தந்தை திருஞானசம்பந்ததேசிகர்
தாய் சிவபாக்கிய அம்மையார்
பிறப்பு 1907
இறப்பு 1937
ஊர் கரணவாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர் (1907 - 1937) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை திருஞானசம்பந்த தேசிகர்; தாய் சிவபாக்கிய அம்மையார். இவர் அக்காலத்தில் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிராசீன பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் கரணவாயிலில் வித்தியா விருத்திச் சங்கத்தையும் ஒரு வித்தியாசாலையும் ஆரம்பித்து நடாத்தி வந்தார்.

சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் பிரபந்தங்களைத் தொகுத்து அச்சேற்றியுள்ளார். இவரால் மாவைக் கந்தசாமி மும்மணிமாலை, நல்லூர் கந்தசுவாமிக் கோவை, தமிழ்மொழியாராய்ச்சி போன்ற நூல்கள் இயற்றப்பட்டது.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 197-199
  • நூலக எண்: 963 பக்கங்கள் 140-141
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 217-220