"ஆளுமை:சுப்பிரமணியம், வே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சுப்பிரமணியம், வே. |
+
பெயர்=சுப்பிரமணியம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1933.05.03|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=முள்ளியவளை|
 
ஊர்=முள்ளியவளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம் ஓர் எழுத்தாளர். முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முல்லைமணி எனும் புனைப்பெயரில் பிரபல்யமானவர். சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
+
சுப்பிரமணியம், வே. (1933.05.03 - ) முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முல்லைமணி என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், 2005 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் (முனைவர்) பட்டத்தையும் பெற்றுள்ளதோடு ஆசிரியராகவும் அதிபராகவும் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் கொத்தணி அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரியாகவும் மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.  
  
 +
தணியாத தாகம், மல்லிகைவனம், வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை, கொண்டு வந்த சீதனம், வன்னியர் திலகம், முகஞ்சோலை, இலக்கியப்பார்வை, வன்னியியற் சிந்தனை, தமிழ்மொழிப் பயிற்சி ஆகியன இவரது படைப்புக்களாகும்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
==இவற்றையும் பார்க்கவும்==
{{வளம்|247|(அட்டை)}}
+
* [[:பகுப்பு:சுப்பிரமணியம், வே.|இவரது நூல்கள்]]
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சுப்பிரமணியம்]
+
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D சுப்பிரமணியம், வே.  பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|247|(அட்டை)}}
 +
{{வளம்|397|14}}
 +
{{வளம்|2030|20-21}}
 +
{{வளம்|2080|04-06}}

00:31, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
பிறப்பு 1933.05.03
ஊர் முள்ளியவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வே. (1933.05.03 - ) முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முல்லைமணி என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், 2005 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் (முனைவர்) பட்டத்தையும் பெற்றுள்ளதோடு ஆசிரியராகவும் அதிபராகவும் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் கொத்தணி அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரியாகவும் மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தணியாத தாகம், மல்லிகைவனம், வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை, கொண்டு வந்த சீதனம், வன்னியர் திலகம், முகஞ்சோலை, இலக்கியப்பார்வை, வன்னியியற் சிந்தனை, தமிழ்மொழிப் பயிற்சி ஆகியன இவரது படைப்புக்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 247 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 397 பக்கங்கள் 14
  • நூலக எண்: 2030 பக்கங்கள் 20-21
  • நூலக எண்: 2080 பக்கங்கள் 04-06