"ஆளுமை:சாலிஹ், மீராசாகிபு முகம்மது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சாலிஹ், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=சாலிஹ், எம். எம். |
 
பெயர்=சாலிஹ், எம். எம். |
தந்தை=|
+
தந்தை=மீராசாகிபு முகம்மது|
தாய்=|
+
தாய்=மரியங்கண்டு|
 
பிறப்பு=1928.07.17|
 
பிறப்பு=1928.07.17|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=புரட்சிக்கமால் |
 
}}
 
}}
  
சாலிஹ் (பி. 1928, ஜுலை 17) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்தவர். ஆசிரியராகவும், அதிபராகவும், கல்வியமைச்சு பாடவிதானப் பகுதியில் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பன தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் புரட்சிக்கமால் எனும் பெயரால் நன்கு அறிமுகமானவர்.  
+
சாலிஹ், மீராசாகிபு முகம்மது (1928.07.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், கல்வியமைச்சின் பாடவிதானப் பகுதியில் உறுப்பினர். இவரது தந்தை மீராசாகிபு முகம்மது; தாய் ம்ரியங்கண்டு. இவரது கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பன தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் புரட்சிக்கமால் என்னும் புனைபெயரில் அறிமுகமானவர்.  
  
  
வரிசை 19: வரிசை 19:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:45, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சாலிஹ், எம். எம்.
தந்தை மீராசாகிபு முகம்மது
தாய் மரியங்கண்டு
பிறப்பு 1928.07.17
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாலிஹ், மீராசாகிபு முகம்மது (1928.07.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், கல்வியமைச்சின் பாடவிதானப் பகுதியில் உறுப்பினர். இவரது தந்தை மீராசாகிபு முகம்மது; தாய் ம்ரியங்கண்டு. இவரது கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பன தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் புரட்சிக்கமால் என்னும் புனைபெயரில் அறிமுகமானவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 15-20


வெளி இணைப்புக்கள்