"புதிய சுவடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வாசிக்க)
சி ({{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/03/225/225.html புதிய சுவடுகள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 225 |
 
   நூலக எண்    = 225 |
 
   தலைப்பு            =  '''புதிய சுவடுகள்''' |
 
   தலைப்பு            =  '''புதிய சுவடுகள்''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:225.JPG|150px]] |
   ஆசிரியர்      = [[:பகுப்பு:தி. ஞானசேகரன்|தி. ஞானசேகரன்]] |
+
   ஆசிரியர்      = [[:பகுப்பு:ஞானசேகரன், தி.|ஞானசேகரன், தி.]] |
   வகை               = [[:பகுப்பு:புதினம்|புதினம்]] |
+
   வகை=தமிழ் நாவல்கள் |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
   பதிப்பகம்          =  - |
+
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:வீரகேசரி வெளியீடு|வீரகேசரி வெளியீடு]] |
   பதிப்பு              = - |
+
   பதிப்பு              = [[:பகுப்பு:1977|1977]] |
   பக்கங்கள்          =  - |
+
   பக்கங்கள்          =  6 + 220 |
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://www.noolaham.net/project/03/225/225.htm புதிய சுவடுகள்] {{H}}
+
* [http://www.noolaham.net/project/03/225/225.htm புதிய சுவடுகள் (707 KB)] {{H}}
 +
* [http://www.noolaham.net/project/03/225/225.pdf புதிய சுவடுகள் (18.3 MB)] {{P}}
  
 +
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
  
==நூல் விபரம்==
 
  
 +
தி.ஞானசேகரனின் முதலாவது நாவல் இது. மூடநம்பிக்கைகளும் வரட்டுக் கௌரவமும் எப்படியெல்லாம் ஒரு அபலையின் வாழ்வைச் சூறையாடி விடுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாவல் அமைகின்றது. சமூகக் கொடுமைகள் அவளை எதிர்த்தபோதும் இந்நாவலின் நாயகி துவண்டுவிடவில்லை. ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்து தன் சுவடுகளை தாயக மண்ணில் அழியாமல் விட்டு மறைகின்றாள். இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது. சாதியத்துக்கு எதிரான நாவல் என்ற வகையில் இது முக்கியமானது. இந்நாவலில் யாழ்ப்பாணக் கிராமியத்தின் மண்வாசனையை நன்றாகவே உணரமுடியும். இது 58ஆவது வீரகேசரி பிரசுரமாக முதலில் பிரசுரமானது. 2005இல் இதேநூல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் முதற்பதிப்பு எனக் குறிப்பிட்டு மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது.
  
தி.ஞானசேகரனின் முதலாவது நாவல் இது. மூடநம்பிக்கைகளும் வரட்டுக் கௌரவமும் எப்படியெல்லாம் ஒரு அபலையின் வாழ்வைச் சூறையாடி விடுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாவல் அமைகின்றது. சமூகக் கொடுமைகள் அவளை எதிர்த்தபோதும் இந்நாவலின் நாயகி துவண்டுவிடவில்லை. ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்து தன் சுவடுகளை தாயக மண்ணில் அழியாமல் விட்டு மறைகின்றாள். இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது. சாதியத்துக்கு எதிரான நாவல் என்ற வகையில் இது முக்கியமானது. இந்நாவலில் யாழ்ப்பாணக் கிராமியத்தின் மண்வாசனையை நன்றாகவே உணரமுடியும். இது 58ஆவது வீரகேசரி பிரசுரமாக முதலில் பிரசுரமானது. 2005இல் இதேநூல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் முதற்பதிப்பு எனக் குறிப்பிட்டு மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
  
  
 
'''பதிப்பு விபரம்'''
 
'''பதிப்பு விபரம்'''
  
 +
*புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977. (கொழும்பு 14: Express Newspapers Ceylon Ltd., 185, Grandpass Road). 6 + 220 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18 X 12 சமீ.
  
 
+
*புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 94: Script  Offset). xiv + 254 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 18 X 12.5 சமீ.
புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977. (கொழும்பு 14: Express Newspapers Ceylon Ltd., 185, Grandpass Road).
 
(6), 220 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18 X 12 சமீ.
 
 
 
புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 94: Script  Offset).
 
xiv, 254 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 18 X 12.5 சமீ.
 
  
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3716)
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3716)
  
 
+
[[பகுப்பு:வீரகேசரி வெளியீடு]]
 
+
[[பகுப்பு:1977]]
[[பகுப்பு:தி. ஞானசேகரன்]]
+
[[பகுப்பு:ஞானசேகரன், தி.]]
[[பகுப்பு:புதினம்]]
 

08:37, 30 மே 2017 இல் கடைசித் திருத்தம்

புதிய சுவடுகள்
225.JPG
நூலக எண் 225
ஆசிரியர் ஞானசேகரன், தி.
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வீரகேசரி வெளியீடு
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 6 + 220

வாசிக்க

நூல் விபரம்

தி.ஞானசேகரனின் முதலாவது நாவல் இது. மூடநம்பிக்கைகளும் வரட்டுக் கௌரவமும் எப்படியெல்லாம் ஒரு அபலையின் வாழ்வைச் சூறையாடி விடுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாவல் அமைகின்றது. சமூகக் கொடுமைகள் அவளை எதிர்த்தபோதும் இந்நாவலின் நாயகி துவண்டுவிடவில்லை. ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்து தன் சுவடுகளை தாயக மண்ணில் அழியாமல் விட்டு மறைகின்றாள். இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது. சாதியத்துக்கு எதிரான நாவல் என்ற வகையில் இது முக்கியமானது. இந்நாவலில் யாழ்ப்பாணக் கிராமியத்தின் மண்வாசனையை நன்றாகவே உணரமுடியும். இது 58ஆவது வீரகேசரி பிரசுரமாக முதலில் பிரசுரமானது. 2005இல் இதேநூல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் முதற்பதிப்பு எனக் குறிப்பிட்டு மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்

  • புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977. (கொழும்பு 14: Express Newspapers Ceylon Ltd., 185, Grandpass Road). 6 + 220 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18 X 12 சமீ.
  • புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 94: Script Offset). xiv + 254 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 18 X 12.5 சமீ.

-நூல் தேட்டம் (3716)

"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_சுவடுகள்&oldid=228529" இருந்து மீள்விக்கப்பட்டது