"நங்கூரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{  | + | {{நூல்|  | 
| − | நூல்|  | ||
   நூலக எண்     	= 347|  |    நூலக எண்     	= 347|  | ||
   தலைப்பு             =  '''நங்கூரம்''' |  |    தலைப்பு             =  '''நங்கூரம்''' |  | ||
   படிமம்          	=  [[படிமம்:No cover.png|150px]] |  |    படிமம்          	=  [[படிமம்:No cover.png|150px]] |  | ||
| − |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:நளாயினி|நளாயினி]] |    | + |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:நளாயினி தாமரைச்செல்வன்|நளாயினி தாமரைச்செல்வன்]] |    | 
| − |    வகை   | + |    வகை=தமிழ்க் கவிதைகள் |  | 
   மொழி               =  தமிழ் |  |    மொழி               =  தமிழ் |  | ||
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:இமேஜ் & இம்ப்ரெஷன்|இமேஜ் & இம்ப்ரெஷன்]] |  |    பதிப்பகம்            =  [[:பகுப்பு:இமேஜ் & இம்ப்ரெஷன்|இமேஜ் & இம்ப்ரெஷன்]] |  | ||
| வரிசை 12: | வரிசை 11: | ||
}}  | }}  | ||
| − | ==  | + | =={{Multi|வாசிக்க|To Read}}==  | 
| − | |||
| − | |||
| − | |||
| − | |||
| + | {{வெளியிடப்படவில்லை}}  | ||
== நூல்விபரம்==  | == நூல்விபரம்==  | ||
| − | |||
| வரிசை 28: | வரிசை 23: | ||
'''பதிப்பு விபரம்'''  | '''பதிப்பு விபரம்'''  | ||
| − | |||
| − | |||
நங்கூரம். நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்).  | நங்கூரம். நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்).  | ||
64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5 * 14 சமீ.  | 64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5 * 14 சமீ.  | ||
| வரிசை 37: | வரிசை 30: | ||
| − | + | [[பகுப்பு:நளாயினி தாமரைச்செல்வன்]]  | |
| − | |||
| − | |||
| − | |||
| − | |||
| − | [[பகுப்பு:நளாயினி]]  | ||
[[பகுப்பு:2005]]  | [[பகுப்பு:2005]]  | ||
[[பகுப்பு:இமேஜ் & இம்ப்ரெஷன்]]  | [[பகுப்பு:இமேஜ் & இம்ப்ரெஷன்]]  | ||
| − | + | {{சிறப்புச்சேகரம்-பெண்கள்ஆவணகம்/நூல்கள்}}  | |
04:01, 10 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
| நங்கூரம் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 347 | 
| ஆசிரியர் | நளாயினி தாமரைச்செல்வன் | 
| நூல் வகை | தமிழ்க் கவிதைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | இமேஜ் & இம்ப்ரெஷன் | 
| வெளியீட்டாண்டு | 2005 | 
| பக்கங்கள் | 64 | 
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல்விபரம்
இதிலுள்ள 31 கவிதைகளும் காதலைச் சொல்பவை. குறிப்பாக ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் பார்வையில் அக்காதல்கள் சொல்லப்படுகின்றன. ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக் காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்து நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல் என்று விரிகின்றன நங்கூரத்தின் காதல் கவிதைகள். நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி.
பதிப்பு விபரம்
நங்கூரம். நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5 * 14 சமீ.
-நூல் தேட்டம் (4473)