"ஆளுமை:முஹம்மது பாறூக், காசிமுஹம்மது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முஹம்மது பாறூக், காசிமுஹம்மது (1948.02.19-) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை    காசிமுஹம்மது; இவரது தாய் றாபியத்தும்மா. இவர் பதியதளாவ பாறூக், கலைநதி, சாலிஹாமணாளன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினகரன், தினபதி, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளின் பிரதேச நிருபராகக் குறுகிய காலம் கடமையாற்றியுள்ளார். இவர் கலைதீபம், கவிப்பரிதி போன்ற பட்டங்கள் பெற்றவர்.
+
முஹம்மது பாறூக், காசிமுஹம்மது (1948.02.19 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை    காசிமுஹம்மது; தாய் றாபியத்தும்மா. இவர் பதியதளாவ பாறூக், கலைநதி, சாலிஹாமணாளன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினகரன், தினபதி, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளின் பிரதேச நிருபராகக் குறுகிய காலம் கடமையாற்றியுள்ளார். இவர் கலைதீபம், கவிப்பரிதி போன்ற பட்டங்கள் பெற்றவர்.
 
      
 
      
  
வரிசை 20: வரிசை 20:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் முஹம்மது பாறூக்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் முஹம்மது பாறூக்]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

00:24, 26 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முஹம்மது பாறூக்
தந்தை காசிமுஹம்மது
தாய் றாபியத்தும்மா
பிறப்பு 1948.02.19
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது பாறூக், காசிமுஹம்மது (1948.02.19 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை காசிமுஹம்மது; தாய் றாபியத்தும்மா. இவர் பதியதளாவ பாறூக், கலைநதி, சாலிஹாமணாளன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினகரன், தினபதி, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளின் பிரதேச நிருபராகக் குறுகிய காலம் கடமையாற்றியுள்ளார். இவர் கலைதீபம், கவிப்பரிதி போன்ற பட்டங்கள் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 98-102


வெளி இணைப்புக்கள்