"ஆளுமை:முகம்மது பெளஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முகம்மது பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முகம்மது பெளஸ் (பி. 1959, ஏப்ரல் 27) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்தவர். பாவலன் என்னும் புனைபெயர் கொண்ட இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். பல குரல்களில் பேசும் கலையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். கலாஜோதி எனும் பட்டம் பெற்றவர்.
+
முகம்மது பெளஸ் (1959.04.27 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பாவலன் என்னும் புனைபெயரில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் பல குரல்களில் பேசும் ஆற்றல்  கொண்டவர். இவர் கலாஜோதி என்னும் பட்டம் பெற்றவர்.
  
  
வரிசை 19: வரிசை 19:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:28, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முகம்மது பெளஸ்
பிறப்பு 1959.04.27
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது பெளஸ் (1959.04.27 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பாவலன் என்னும் புனைபெயரில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் பல குரல்களில் பேசும் ஆற்றல் கொண்டவர். இவர் கலாஜோதி என்னும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 76-78


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முகம்மது_பெளஸ்&oldid=408121" இருந்து மீள்விக்கப்பட்டது