"ஆளுமை:பொன்னையா, சேதுபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னையா சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னையா சேதுபதி|
+
பெயர்=பொன்னையா|
 
தந்தை=சேதுபதி|
 
தந்தை=சேதுபதி|
 
தாய்=வள்ளியம்மை|
 
தாய்=வள்ளியம்மை|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சேதுபதி பொன்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர் ஆவார். இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையை காலி மாநகருக்கு கொண்டு சென்று பெரும் செல்வம் ஈட்டினார். கிராம மக்களும் தமக்கு ஏற்படும் கஸ்டங்களை நீக்க பண உதவி கோரி பொன்னையாவிடமே செல்வர்.
+
 
 +
பொன்னையா, சேதுபதி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர். இவரது தந்தை சேதுபதி; இவரது தாய் வள்ளியம்மை. இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையைக் கொள்வனவு செய்து புகையிரத மார்க்கமாகக் காலி மாநகருக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து செல்வம் ஈட்டிக்கொண்டார். இவர் தனக்காக மட்டுமன்றி ஊர் மக்களுக்காகவும் வாழும் உளப்பாங்கு கொண்டவர்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|413-415}}
 
{{வளம்|4640|413-415}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

15:06, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் பொன்னையா
தந்தை சேதுபதி
தாய் வள்ளியம்மை
பிறப்பு
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா, சேதுபதி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர். இவரது தந்தை சேதுபதி; இவரது தாய் வள்ளியம்மை. இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையைக் கொள்வனவு செய்து புகையிரத மார்க்கமாகக் காலி மாநகருக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து செல்வம் ஈட்டிக்கொண்டார். இவர் தனக்காக மட்டுமன்றி ஊர் மக்களுக்காகவும் வாழும் உளப்பாங்கு கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 413-415