"ஆளுமை:கதிரேசர்பிள்ளை, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (வெளி இணைப்புக்கள்)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=கதிரேசர்பிள்ளை|
 
பெயர்=கதிரேசர்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=செல்லையா|
தாய்=-|
+
தாய்=சிவக்கொழுந்து|
 
பிறப்பு=1921|
 
பிறப்பு=1921|
 
இறப்பு=1991|
 
இறப்பு=1991|
 
ஊர்=அளவெட்டி|
 
ஊர்=அளவெட்டி|
வகை=கவிஞர், கல்வியியலாளர்|
+
வகை=கவிஞர், ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கதிரேசர்பிள்ளை, செ. (1921 - 1991) அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர்; கல்வியியலாளர். இவர் அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையிற் கல்வி கற்றவர். கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் கற்று பரீட்சையிலும் முதலிடம் பெற்றார். தமது கல்விப் பணியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ஆரம்பித்து ஓய்வு பெறும் வரையும் அங்கேயே பணிபுரிந்தார்.  
+
கதிரேசர்பிள்ளை, செல்லையா (1921 - 1991) அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை செல்லையா; தாய் சிவக்கொழுந்து. இவர் அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையிலும் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் கல்வி கற்றார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, ஹற்றன் சிறீபாதக் கல்லூரி, புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மகாஜனாக்கல்லூரி மாணவர்களுக்காக  எழுதி இயக்கிய ஐந்து நாடகங்கள் (காங்கேயன் சபதம் -1965, ஜீவமணி-1966, அம்பையின் வஞ்சினம்-1967, கோமகளும் குருமகளும்- 1968, குருதட்சணை-1969 ) தொடர்ச்சியாக இலங்கைக் கலைக்கழகம் நடத்திய வருடாந்த  நாடகப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளன.
 +
 
 +
சொற்பொழிவு, நாடகம், புராணபடனம் போன்றவற்றிலும் ஈடுபட்டார். இவரது நாடகங்கள் பாரதம் தந்த பரிசு (1980) என்ற நூலாக வெளிவந்துள்ளன. இவர் தனது தாயின் நினைவாக 'தாய்' என்றொரு நூலை வெளியிட்டுள்ளார். சமயக்கடவுளர் மீது பதிகங்கள், இரட்டை மணி மாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தல வெண்பா, ஊஞ்சல் முதலான பாடல்கள் இயற்றியுள்ளார். வரத்தலம் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, தவளக்கிரி முத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா போன்றவை அத்தகையவை. இவர் பாடிய கவிதைகள் கதிரேசன் கவிதைகள் என்ற நூலாக வெளிவந்துள்ளன.
  
இவர் கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சொற்பொழிவு, நாடகம், புராணபடனம், கவிதையியற்றல் முதலான பல்துறையிலும் சிறந்து விளங்கினார். இவரது நாடகங்கள் ‘பாரதந் தந்த பரிசு’ என்னும் பெயரில் 1980ம் ஆண்டு நூலுருவில் வெளிவந்துள்ளது. இவர் தனது தாயின் நினைவாக 'தாய்' என்றொரு நூலை வெளியிட்டுள்ளார்.
 
  
தெய்வபக்தி கொண்டவரான இவர் தெய்வங்களின் மேல் பதிகங்கள், இரட்டை மணி மாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தல வெண்பா, ஊஞ்சல் முதலான நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் வரத்தலம் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, தவளக்கிரி முத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா என்பனவும் அடங்கும். இவர் பாடிய கவிதைகள் அடங்கிய நூல் கதிரேசன் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
 
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.alaveddy.ch/?p=8743 அளவெட்டி வலைத்தளத்தில் கதிரேசர்பிள்ளை]
+
* [https://web.archive.org/web/20110724084803/http://www.alaveddy.ch/?p=8743 அளவெட்டி வலைத்தளத்தில் கதிரேசர்பிள்ளை]
 
 
 
* [http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1807:2013-10-31-01-45-00&catid=52:2013-08-19-04-28-23 கதிரேசர்பிள்ளை, செ.]
 
* [http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1807:2013-10-31-01-45-00&catid=52:2013-08-19-04-28-23 கதிரேசர்பிள்ளை, செ.]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7478|66-78}}
 
{{வளம்|7478|66-78}}
 +
* அவரது மகன் ஆதவன் தந்த தகவல்கள்

18:22, 4 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் கதிரேசர்பிள்ளை
தந்தை செல்லையா
தாய் சிவக்கொழுந்து
பிறப்பு 1921
இறப்பு 1991
ஊர் அளவெட்டி
வகை கவிஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரேசர்பிள்ளை, செல்லையா (1921 - 1991) அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை செல்லையா; தாய் சிவக்கொழுந்து. இவர் அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையிலும் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் கல்வி கற்றார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, ஹற்றன் சிறீபாதக் கல்லூரி, புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மகாஜனாக்கல்லூரி மாணவர்களுக்காக எழுதி இயக்கிய ஐந்து நாடகங்கள் (காங்கேயன் சபதம் -1965, ஜீவமணி-1966, அம்பையின் வஞ்சினம்-1967, கோமகளும் குருமகளும்- 1968, குருதட்சணை-1969 ) தொடர்ச்சியாக இலங்கைக் கலைக்கழகம் நடத்திய வருடாந்த நாடகப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளன.

சொற்பொழிவு, நாடகம், புராணபடனம் போன்றவற்றிலும் ஈடுபட்டார். இவரது நாடகங்கள் பாரதம் தந்த பரிசு (1980) என்ற நூலாக வெளிவந்துள்ளன. இவர் தனது தாயின் நினைவாக 'தாய்' என்றொரு நூலை வெளியிட்டுள்ளார். சமயக்கடவுளர் மீது பதிகங்கள், இரட்டை மணி மாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தல வெண்பா, ஊஞ்சல் முதலான பாடல்கள் இயற்றியுள்ளார். வரத்தலம் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, தவளக்கிரி முத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா போன்றவை அத்தகையவை. இவர் பாடிய கவிதைகள் கதிரேசன் கவிதைகள் என்ற நூலாக வெளிவந்துள்ளன.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7478 பக்கங்கள் 66-78
  • அவரது மகன் ஆதவன் தந்த தகவல்கள்