"ஆளுமை:புஸ்பவதி, அன்ரனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புஸ்பவதி அன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

09:29, 15 மே 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் புஸ்பவதி அன்ரனி
தந்தை கந்தையா இராமநாதன்
தாய் ஞானப்பு
பிறப்பு 1939.11.15
இறப்பு 2019.03.29
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஸ்பவதி, அன்ரனி (1939.11.15 நெடுந்தீவில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை கந்தையா இராமநாதன்; தாய் ஞானப்பு. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் தனது ஒன்பது வயதில் இருந்து யாழ் வேம்படி உயர்தரப் பாடசாலையில் உயர்தரம் வரை கற்றார். தனது பல்கலைக்கழக கல்வியை சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கற்று 19 ஆவது வயதில் விஞ்ஞானப்பட்டதாரியாக வெளியேறினார்.

முதலாவது ஆசிரியர் நியமனத்தை இளவாலை புனித ஹென்றியரசர் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையேற்றார். அதன் பின்பு நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையேற்றார். பின்னர் அதே பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஸ்பவதி,_அன்ரனி&oldid=356383" இருந்து மீள்விக்கப்பட்டது