"ஆளுமை:ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=ராஜேஸ்வரி சுந்தரலிங்கம்|
+
பெயர்=ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம்|
 
தந்தை=மாணிக்கம்|
 
தந்தை=மாணிக்கம்|
 
தாய்=சரஸ்வதி|
 
தாய்=சரஸ்வதி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ராஜேஸ்வரி சுந்தரலிங்கம் (பி.1948,  யூலை 25) ஓர் நாதஸ்வர கலைஞர். பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை மாணிக்கம், தாயார் சரஸ்வதி. தனது 9ஆவது வயதில் தந்தையாரிடமே நாதஸ்வரம் பயில ஆரம்பித்து தொடர்ந்து அளவெட்டி திருநாவுக்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் பயின்றார். தனது 17ஆவது வயதில் பருத்தித்துறை சிவன்கோயிலில் அரங்கேற்றம் செய்துள்ளதோடு தனது சகோதரியுடன் இணைந்து கச்சேரிகளை நிகழ்த்திவருகின்றார். இவரது கலைப்பயணம் இவருக்கு கலைஞானி, இசைச்செல்வி என பல கெளரவங்களை பெற்றுக்கொடுத்துள்ளது.
+
ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம் (1948.07.25 - ) பருத்தித்துறையைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர். இவரது தந்தை மாணிக்கம்; தாய் சரஸ்வதி. இவர் தனது 9 ஆவது வயதில் தந்தையிடம் நாதஸ்வரம் பயில ஆரம்பித்துத் தொடர்ந்து அளவெட்டி திருநாவுக்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் பயின்று 17 ஆவது வயதில் பருத்தித்துறைச் சிவன்கோயிலில் அரங்கேற்றம் செய்து, தனது சகோதரியுடன் இணைந்து கச்சேரிகளை நிகழ்த்தி வருகின்றார். இவரது கலைப்பயணம் இவருக்குக் கலைஞானி, இசைச்செல்வி எனப் பல கெளரவங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
 
   
 
   
  
வரிசை 17: வரிசை 17:
  
  
==வெளி இணைப்புக்கள்==
+
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
*
 

05:20, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம்
தந்தை மாணிக்கம்
தாய் சரஸ்வதி
பிறப்பு 1948.07.25
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜேஸ்வரி, சுந்தரலிங்கம் (1948.07.25 - ) பருத்தித்துறையைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர். இவரது தந்தை மாணிக்கம்; தாய் சரஸ்வதி. இவர் தனது 9 ஆவது வயதில் தந்தையிடம் நாதஸ்வரம் பயில ஆரம்பித்துத் தொடர்ந்து அளவெட்டி திருநாவுக்கரசு, M.P பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் பயின்று 17 ஆவது வயதில் பருத்தித்துறைச் சிவன்கோயிலில் அரங்கேற்றம் செய்து, தனது சகோதரியுடன் இணைந்து கச்சேரிகளை நிகழ்த்தி வருகின்றார். இவரது கலைப்பயணம் இவருக்குக் கலைஞானி, இசைச்செல்வி எனப் பல கெளரவங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 559