"ஆளுமை:மல்லிகாதேவி, நாராயணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மல்லிகாதேவி நாராயணன்|
+
பெயர்=மல்லிகாதேவி, நாராயணன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மல்லிகாதேவி நாராயணன் ஓர் எழுத்தாளர்;திறனாய்வாளர். இவரது தாய்மொழி மலையாளமாயினும் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று களனி பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இவர் "1990களில் மல்லிகைச் சிறுகதைகள்" எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
+
மல்லிகாதேவி, நாராயணன் ஓர் எழுத்தாளர், திறனாய்வாளர். இவரது தாய்மொழி மலையாளமாயினும் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்றுக் களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் "1990களில் மல்லிகைச் சிறுகதைகள்" என்னும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|6572|136-142}}
 
{{வளம்|6572|136-142}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:57, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் மல்லிகாதேவி, நாராயணன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர், திறனாய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மல்லிகாதேவி, நாராயணன் ஓர் எழுத்தாளர், திறனாய்வாளர். இவரது தாய்மொழி மலையாளமாயினும் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்றுக் களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் "1990களில் மல்லிகைச் சிறுகதைகள்" என்னும் ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 6572 பக்கங்கள் 136-142