"ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிருந்தாவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=சாவகச்சேரி|
 
ஊர்=சாவகச்சேரி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் மகேஸ்வரி. 2010இல் சைவப் புலவர் பட்டமும் கலைமானி முதுநிலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ள இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் செய்துள்ளார். ஆசிரியராக இவர் கடமையாற்றியுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை, எழுத்தாற்றலுடன் சைவ சமயஞ்சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.  
+
பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் மகேஸ்வரி. இவர் 2010 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணி, முதுநிலைமாணிப் பட்டங்களையும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் பெற்றுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதுடன் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|78}}
 
{{வளம்|16946|78}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:46, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிருந்தாவனிதை
தந்தை நடராசா
தாய் மகேஸ்வரி
பிறப்பு 1980.02.06
ஊர் சாவகச்சேரி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் மகேஸ்வரி. இவர் 2010 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணி, முதுநிலைமாணிப் பட்டங்களையும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் பெற்றுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதுடன் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 78