"ஆளுமை:இரகுபதி, பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இரகுபதி, பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இரகுபதி, பொன்னம்பலம்|
+
பெயர்=இரகுபதி|
 
தந்தை=பொன்னம்பலம்|
 
தந்தை=பொன்னம்பலம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=தொல்லியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
பொன்னம்பலம் இரகுபதி காரைநகரைச் சேர்ந்தவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையை விசேட பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.  
+
இரகுபதி, பொன்னம்பலம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தொல்லியலாளர், வரலாற்றாய்வாளர், பேராசிரியர். இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.  
  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1981ல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலமும் இவரும் இணைந்து காரைநகர் சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியை வைத்து 'Early Settlements in Jaffna' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார்.  
+
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1981 இல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலமும் இவரும் இணைந்து காரைநகர் சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியை வைத்து 'Early Settlements in Jaffna' என்ற நூலை எழுதினார். Tamil Social Formation in Srilanka A Historical Outline, பெருங்கற்கால யாழ்ப்பாணம் போன்றவையும் இவரது நூல்கள். இவரது பெருங்கற்கால யாழ்ப்பாணம் என்ற நூல் பாவலர் தெ. அ. துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரையின் தொகுப்பாகும். இதில் யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்பு, பண்பாடு எடுத்துக் காட்டப்படுகிறது.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இரகுபதி, பொ.|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|344}}
 
{{வளம்|3769|344}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:23, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் இரகுபதி
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை தொல்லியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரகுபதி, பொன்னம்பலம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தொல்லியலாளர், வரலாற்றாய்வாளர், பேராசிரியர். இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1981 இல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலமும் இவரும் இணைந்து காரைநகர் சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியை வைத்து 'Early Settlements in Jaffna' என்ற நூலை எழுதினார். Tamil Social Formation in Srilanka A Historical Outline, பெருங்கற்கால யாழ்ப்பாணம் போன்றவையும் இவரது நூல்கள். இவரது பெருங்கற்கால யாழ்ப்பாணம் என்ற நூல் பாவலர் தெ. அ. துரையப்பாப்பிள்ளை நினைவுப் பேருரையின் தொகுப்பாகும். இதில் யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்பு, பண்பாடு எடுத்துக் காட்டப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 344