"ஆளுமை:அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதஸ்வர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையினை பயின்று  1958 - 1960 வரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். ஆர்மோனியத்தை இவர் சிறப்புப் பாடமாக கற்றதோடு வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்கும் ஆற்றல் உள்ளவராக விளங்கினார். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர் வடமாராட்சியில் முதல் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவராக கருதப்படுகின்றார்.
+
அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர் 1958 - 1960 காலத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றார். வீணை, வயலின் என்பவற்றையும் வாசிக்கக் கூடியவர். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|53}}
 
{{வளம்|15444|53}}

08:55, 13 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை
பிறப்பு 1926.12.26
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர் 1958 - 1960 காலத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றார். வீணை, வயலின் என்பவற்றையும் வாசிக்கக் கூடியவர். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 53