"ஆளுமை:ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஈழத்துப் பூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஈழத்துப் பூதந்தேவனார்|
 
பெயர்=ஈழத்துப் பூதந்தேவனார்|
தந்தை=|
+
தந்தை=ஈழத்துப் பூதன்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=ஈழம்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
ஈழத்துப் பூதந்தேவனார் ஓர் புலவர். இவர் கடைச்சங்க காலத்துப் புலவர்ம், பரணர் காலத்தவர், இவர் பெயர் ''மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்'' எனவும் வழங்கப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக ஏழு பாடல்கள் காணப்படுகின்றன அவையாவன, அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நஃறினை: 366 என்பனவாகும்.
+
ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன். சங்ககாலத்துப் புலவர். இவரது தந்தை ஈழத்துப் பூதன். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் திகழ்ந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்றுப் புலவரானார் என்றும் கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நற்றிணை: 366 ஆகிய ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1998 இல்  நிகழ்ந்த நினைவுப் பேருரை ஒன்றில் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், ஈழநாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பல சான்றுகளை முன்வைத்து எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 
{{வளம்|963|50}}
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
வரிசை 20: வரிசை 19:
  
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D ஈழத்துப் பூதந்தேவனார் பற்றி சி.சுதர்சன்]
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D ஈழத்துப் பூதந்தேவனார் பற்றி சி.சுதர்சன்]
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|963|50}}
 +
{{வளம்|15515|37}}
 +
{{வளம்|15514|07-15}}

02:07, 2 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஈழத்துப் பூதந்தேவனார்
தந்தை ஈழத்துப் பூதன்
பிறப்பு
ஊர் ஈழம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன். சங்ககாலத்துப் புலவர். இவரது தந்தை ஈழத்துப் பூதன். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் திகழ்ந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்றுப் புலவரானார் என்றும் கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நற்றிணை: 366 ஆகிய ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1998 இல் நிகழ்ந்த நினைவுப் பேருரை ஒன்றில் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், ஈழநாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பல சான்றுகளை முன்வைத்து எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 37
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 07-15