"ஆளுமை:வையாபுரி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வையாபுரி ஐய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=வையாபுரி ஐயர் |
 
பெயர்=வையாபுரி ஐயர் |
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=மாதகல்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
வையாபுரி ஐயர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஓர் புலவர் ஆவர். வையாபாடல் என்னும் நூலை இயற்றியுள்ளார். செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய இருவர் காலத்திலும் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.
+
வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|100|70}}
 
{{வளம்|100|70}}
 +
{{வளம்|963|213}}
  
  
==வெளி இணைப்புக்கள்==
+
== வெளி இணைப்புக்கள்==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் வையாபுரி ஐயர்]
+
[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் வையாபுரி ஐயர்]
 +
 
 +
{{குறுங்கட்டுரை}}

01:40, 16 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வையாபுரி ஐயர்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 70
  • நூலக எண்: 963 பக்கங்கள் 213


வெளி இணைப்புக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் வையாபுரி ஐயர்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வையாபுரி_ஐயர்&oldid=197475" இருந்து மீள்விக்கப்பட்டது