"ஆளுமை:வரதபண்டிதர், அரங்கநாதையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=அரங்கநாதையர்|
 
தந்தை=அரங்கநாதையர்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1656|
இறப்பு=|
+
இறப்பு=1716|
 
ஊர்=சுன்னாகம்|
 
ஊர்=சுன்னாகம்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வரதபண்டிதர், அரங்கநாதையர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரங்கநாதையர். இவர்     வரகவி என்று அழைக்கப்பட்டதுடன் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம் பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிப் பாடியுள்ளார்.  
+
வரதபண்டிதர், அரங்கநாதையர் (1656 -1716)  யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரங்கநாதையர். இவர் இலக்கியம், இலக்கணம், வைத்தியத் துறைகளில் சிறந்து விளங்கினார். இவர் வரகவி என்று அழைக்கப்பட்டதுடன் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிப் பாடியுள்ளார். இவரது கிள்ளைவிடு தூது காங்கேசன் துறை குருநாதசுவாமி மீது பாடப்பட்டது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:02, 14 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வரதபண்டிதர்
தந்தை அரங்கநாதையர்
பிறப்பு 1656
இறப்பு 1716
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதபண்டிதர், அரங்கநாதையர் (1656 -1716) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரங்கநாதையர். இவர் இலக்கியம், இலக்கணம், வைத்தியத் துறைகளில் சிறந்து விளங்கினார். இவர் வரகவி என்று அழைக்கப்பட்டதுடன் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிப் பாடியுள்ளார். இவரது கிள்ளைவிடு தூது காங்கேசன் துறை குருநாதசுவாமி மீது பாடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 95
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 19-21
  • நூலக எண்: 963 பக்கங்கள் 195