"ஆளுமை:வேலானந்தன், வேலாயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலானந்தன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=வேலானந்தன், வேலாயுதம்|
+
பெயர்=வேலானந்தன்|
 
தந்தை=வேலாயுதம்|
 
தந்தை=வேலாயுதம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1941|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=நெடுந்தீவு|
 
ஊர்=நெடுந்தீவு|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேலாயுதம் வேலானந்தன் நெடுந்தீவைச் சேர்ந்த அகில இலங்கையில் புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார். அத்தோடு மகாவித்தியாலயத்தில் இலங்கையில் புகழ் பெற்ற நடன ஆசிரியரான திரு.எஸ்.சுப்பையா ஆசிரியரிடம் நடனம் கற்றுப் பின் இந்தியா சென்று நடனக்கலையில் சிறந்த வித்துவான்களிடம் நடனம் பயின்று நடன வல்லுனர் ஆனார்.
+
வேலானந்தன், வேலாயுதம் (1941 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியரான எஸ்.சுப்பையாவிடம் நடனம் கற்று, பின்னர் இந்தியா சென்று நடன வித்துவான்களிடம் பயின்றார்.
  
இலங்கையில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும், யாழ் மாவட்ட பாடசாலைகளிலும் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கோப்பாய் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் நடன விரிவுரையாளராகவும், வடக்கு கிழக்கு மாகாணசபைக் கல்வி அமைச்சில் கவின் கலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் தனது கலைத்திறனை ஐரோப்பிய நாடுகளிலும், கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளிலும் காண்பித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவருக்கு இலங்கையில் 2002ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
+
இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளிலும் நடன ஆசிரியராகப் பணியாற்றியதுடன் கோப்பாய் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடன விரிவுரையாளராகவும் வடக்கு- கிழக்கு மாகாணசபைக் கல்வி அமைச்சில் கவின் கலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் 1969 ஆம் ஆண்டு கலைக்கோயில் என்ற நிறுவனத்தை நிறுவி தனித்துவமான கலைச்சேவையை ஆற்றி வந்தார்
 +
 
 +
இவர் தனது கலைத்திறனை ஐரோப்பிய நாடுகளிலும் கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளிலும் காண்பித்துப் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவருக்கு இலங்கையில் 2002 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் நாட்டிய மாமணி, கலாரத்தினா, தாண்டவச் செல்வங்கள், கலாநிகேதன், நவரச வேழ் போன்ற விருதுகளைப் பெற்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|149}}
 
{{வளம்|3848|149}}

03:01, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேலானந்தன்
தந்தை வேலாயுதம்
பிறப்பு 1941
ஊர் நெடுந்தீவு
வகை நாட்டியக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலானந்தன், வேலாயுதம் (1941 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியரான எஸ்.சுப்பையாவிடம் நடனம் கற்று, பின்னர் இந்தியா சென்று நடன வித்துவான்களிடம் பயின்றார்.

இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளிலும் நடன ஆசிரியராகப் பணியாற்றியதுடன் கோப்பாய் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடன விரிவுரையாளராகவும் வடக்கு- கிழக்கு மாகாணசபைக் கல்வி அமைச்சில் கவின் கலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் 1969 ஆம் ஆண்டு கலைக்கோயில் என்ற நிறுவனத்தை நிறுவி தனித்துவமான கலைச்சேவையை ஆற்றி வந்தார்

இவர் தனது கலைத்திறனை ஐரோப்பிய நாடுகளிலும் கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளிலும் காண்பித்துப் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவருக்கு இலங்கையில் 2002 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் நாட்டிய மாமணி, கலாரத்தினா, தாண்டவச் செல்வங்கள், கலாநிகேதன், நவரச வேழ் போன்ற விருதுகளைப் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 149