"ஆளுமை:முருகேசு, சுவாமிநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=முருகேசு, சுவாமிநாதர்|
+
பெயர்=முருகேசு|
 
தந்தை=சுவாமிநாதர்|
 
தந்தை=சுவாமிநாதர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=நெடுந்தீவு|
 
ஊர்=நெடுந்தீவு|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர், சமூக சேவையாளர் |
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சுவாமிநாதர் முருகேசு நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் தமது கல்வியை பெற்றவர்.
+
முருகேசு, சுவாமிநாதர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை சுவாமிநாதர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் தமது கல்வியைப் பெற்றவர்.
  
உடற்பயிற்சி போதனா ஆசிரியராக பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் கடமையாற்றிய இவரின் சேவைக்காலத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். அத்தோடு இவர் யாழ்மாவட்டப் பாடசாலைகளுடனும் தீவுப்பகுதி பாடசாலை மாணவர்களுடனும் சினேகப்பூர்வமான போட்டிகளிலும் நேரடி போட்டிகளிலும் மாணவர்களை விளையாடச் செய்து பல வெற்றிகளையும் மாணவர்கள் பெறுவதற்கு காரணமாகவிருந்தார்.
+
இவர் உடற்பயிற்சி போதனாசிரியராகப் பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் கடமையாற்றினார். இவரின் சேவைக்காலத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். இவர் யாழ். மாவட்டப் பாடசாலைகளுடனும் தீவுப்பகுதி பாடசாலை மாணவர்களைச் சினேக பூர்வமான போட்டிகளிலும் நேரடிப் போட்டிகளிலும் விளையாடச் செய்து, மாணவர்கள் பல வெற்றிகளைப் பெறுவதற்குக் காரணமாகவிருந்தார்.
  
இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாண சேவைகள் தடைப்பட்டிருக்கும் காலங்களிலெல்லாம் தமது சொந்த மோட்டார் படகைப் சேவையிலீடுபடுத்தி மக்களின் பிரயாண கஷ்டத்தை போக்க உதவினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடதக்கது. ''பி.ரி மாஸ்டர்'' என மக்களால் இவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.
+
இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாண சேவைகள் தடைப்பட்டிருக்கும் காலங்களிலெல்லாம் தனது சொந்த மோட்டார்ப் படகைச் சேவையிலீடுபடுத்தி மக்களின் பிரயாணக் கஷ்டத்தைப் போக்க உதவினார். இவர் ''பி.ரி மாஸ்டர்'' என அழைக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|155-156}}
 
{{வளம்|3848|155-156}}

03:46, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முருகேசு
தந்தை சுவாமிநாதர்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை ஆசிரியர், சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு, சுவாமிநாதர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை சுவாமிநாதர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் தமது கல்வியைப் பெற்றவர்.

இவர் உடற்பயிற்சி போதனாசிரியராகப் பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் கடமையாற்றினார். இவரின் சேவைக்காலத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். இவர் யாழ். மாவட்டப் பாடசாலைகளுடனும் தீவுப்பகுதி பாடசாலை மாணவர்களைச் சினேக பூர்வமான போட்டிகளிலும் நேரடிப் போட்டிகளிலும் விளையாடச் செய்து, மாணவர்கள் பல வெற்றிகளைப் பெறுவதற்குக் காரணமாகவிருந்தார்.

இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாண சேவைகள் தடைப்பட்டிருக்கும் காலங்களிலெல்லாம் தனது சொந்த மோட்டார்ப் படகைச் சேவையிலீடுபடுத்தி மக்களின் பிரயாணக் கஷ்டத்தைப் போக்க உதவினார். இவர் பி.ரி மாஸ்டர் என அழைக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 155-156