"ஆளுமை:முருகானந்தன், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முருகானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=முருகானந்தன், ச. |
+
பெயர்=முருகானந்தன்|
தந்தை=|
+
தந்தை=சண்முகம்|
தாய்=|
+
தாய்=இராசம்மா|
 
பிறப்பு=1950.01.14|
 
பிறப்பு=1950.01.14|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=கரணவாய்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், வைத்தியர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=பிரகவாத ஆனந்த, வன்னேரி ஐயா, வன்னியன், தமிழ்ப்பித்தன், கந்தமகிழ்னன், கருணைமுருகு|
 
}}
 
}}
  
முருகானந்தன் (பி. 1950, ஜனவரி 14) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் மருத்துவராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், நலவியற்கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்.
+
முருகானந்தன், சண்முகம் (1950.01.14 - ) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த வைத்தியர், எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் இராசம்மா. இவர் கரணவாய் அமெரிக்க மிசன் ஆரம்பப் பாடசாலை, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு மருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வியைக் கற்று, வைத்தியராகக் கடமையாற்றியுள்ளார்.
 +
 
 +
இவரது 26 ஆவது வயதில் முதலாவது ஆக்கமான ''கண்களின் வார்த்தைகள் தெரியாதோ'' 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் 'தினகரன்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இவர் பிரகவாத ஆனந்த, வன்னேரி ஐயா, வன்னியன், தமிழ்ப்பித்தன், கந்தமகிழ்னன், கருணைமுருகு ஆகிய புனைபெயர்களிலும் மீன்குஞ்சுகள், தரைமீன்கள், இது எங்கள் தேசம், இனி வானம் வசப்படும், ஒரு மணமகனைத் தேடி, நாம் பிறந்த மண் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் நாளை நமதே, எயிட்ஸ் இல்லாத உலகம் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் நீ நடந்த பாதையிலே, துளித்தெழும் புதுச் செடிகள், நெருப்பாறு, அது ஓர் அழகிய நிலாக்காலம் ஆகிய கவிதைகள், குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.  
 +
 
 +
இவரது மீன்குஞ்சுகள் சிறுகதை சென்னை இலக்கியச் சிந்தனையின் 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டதோடு 2003 இல் வெளியான தரைமீன்கள் சிறுகதைத் தொகுதிக்கு 2004 ஆம் ஆண்டு சிறுதைக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன் மீரா பதிப்பக வெளியீடான 'எயிட்ஸ் இல்லாத உலகம்' என்ற மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:முருகானந்தன், ச.|இவரது நூல்கள்]]
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D முருகானந்தன், சண்முகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1858|80-83}}
 
{{வளம்|1858|80-83}}
 
{{வளம்|10301|57-58}}
 
{{வளம்|10301|57-58}}
 
+
{{வளம்|13958|188-192}}
 
+
{{வளம்|1037|11}}
==வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|2078|04}}
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் முருகானந்தன்]
+
{{வளம்|10198|40}}

03:42, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முருகானந்தன்
தந்தை சண்முகம்
தாய் இராசம்மா
பிறப்பு 1950.01.14
ஊர் கரணவாய்
வகை எழுத்தாளர், வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகானந்தன், சண்முகம் (1950.01.14 - ) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த வைத்தியர், எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் இராசம்மா. இவர் கரணவாய் அமெரிக்க மிசன் ஆரம்பப் பாடசாலை, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு மருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வியைக் கற்று, வைத்தியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவரது 26 ஆவது வயதில் முதலாவது ஆக்கமான கண்களின் வார்த்தைகள் தெரியாதோ 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் 'தினகரன்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இவர் பிரகவாத ஆனந்த, வன்னேரி ஐயா, வன்னியன், தமிழ்ப்பித்தன், கந்தமகிழ்னன், கருணைமுருகு ஆகிய புனைபெயர்களிலும் மீன்குஞ்சுகள், தரைமீன்கள், இது எங்கள் தேசம், இனி வானம் வசப்படும், ஒரு மணமகனைத் தேடி, நாம் பிறந்த மண் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் நாளை நமதே, எயிட்ஸ் இல்லாத உலகம் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் நீ நடந்த பாதையிலே, துளித்தெழும் புதுச் செடிகள், நெருப்பாறு, அது ஓர் அழகிய நிலாக்காலம் ஆகிய கவிதைகள், குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.

இவரது மீன்குஞ்சுகள் சிறுகதை சென்னை இலக்கியச் சிந்தனையின் 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டதோடு 2003 இல் வெளியான தரைமீன்கள் சிறுகதைத் தொகுதிக்கு 2004 ஆம் ஆண்டு சிறுதைக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன் மீரா பதிப்பக வெளியீடான 'எயிட்ஸ் இல்லாத உலகம்' என்ற மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 80-83
  • நூலக எண்: 10301 பக்கங்கள் 57-58
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 188-192
  • நூலக எண்: 1037 பக்கங்கள் 11
  • நூலக எண்: 2078 பக்கங்கள் 04
  • நூலக எண்: 10198 பக்கங்கள் 40