"ஆளுமை:முரளிதரன், சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முரளிதரன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=முரளிதரன், சு.|
+
பெயர்=முரளிதரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=நுவரெலியா|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கவிஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
முரளிதரன், சு ஓர் எழுத்தாளர் ஆவார். இவரது கூடைக்குள் தேசம் என்ற கவிதை தொகுப்பே முதலில் வெளிவந்த கைக்கூத் தொகுதியாகும். மேலும் 1980களில் மலையகத்தில் வீரியத்துடன் பல கவிதைகளை படைத்துள்ளார்.  
+
முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா ஹோல் புறூக் பாடசாலையிலும் கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியற் துறையில் பட்டம் பெற்றார்.
 +
 
 +
இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில், இவரது முதற் கவிதைத் தொகுதியான ''தியாக யந்திரங்கள்'' மலையகக் கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பாக, இவரது 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதைத் தொகுப்பு காணப்படுகின்றது.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:முரளிதரன், சு.|இவரது நூல்கள்]]
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Su.Muralitharan.html சு.முரளிதரன் பற்றி எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|528}}
 
{{வளம்|4428|528}}
 
+
{{வளம்|13958|49-52}}
== வெளி இணைப்புக்கள்==
 

03:37, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முரளிதரன்
பிறப்பு
ஊர் நுவரெலியா
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா ஹோல் புறூக் பாடசாலையிலும் கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியற் துறையில் பட்டம் பெற்றார்.

இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில், இவரது முதற் கவிதைத் தொகுதியான தியாக யந்திரங்கள் மலையகக் கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பாக, இவரது 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதைத் தொகுப்பு காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 528
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 49-52
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முரளிதரன்,_சு.&oldid=196579" இருந்து மீள்விக்கப்பட்டது