"ஆளுமை:முத்துக்குமாரகவிராசர், அம்பலவாணபிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:முத்துக்குமாரகவிராசர், அ., [[ஆளுமை:முத்துக்குமாரகவிராசர், அம்பலவாணபிள்ள...)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முத்துக்குமாரகவிராசர், அம்பலவாணபிள்ளை (1780 - 1852) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அம்பலவாணபிள்ளை. இவர் இளமைக் காலத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று புலமை பெற்றதோடு கவியாக்கும் திறமையும் கொண்டிருந்தார். இவர் ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல், நடராசர் பதிகம் ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியதுடன் தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.  
+
முத்துக்குமாரகவிராசர், அம்பலவாணபிள்ளை (1780 - 1852) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அம்பலவாணபிள்ளை. இவர் இளமைக் காலத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று புலமை படைத்தவராக விளங்கியதோடு கவியாக்கும் திறமையும் கொண்டிருந்தார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல், நடராசர் பதிகம் ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியதுடன், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:23, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முத்துக்குமாரகவிராசர்
தந்தை அம்பலவாணபிள்ளை
பிறப்பு 1780
இறப்பு 1852
ஊர் உடுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரகவிராசர், அம்பலவாணபிள்ளை (1780 - 1852) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அம்பலவாணபிள்ளை. இவர் இளமைக் காலத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று புலமை படைத்தவராக விளங்கியதோடு கவியாக்கும் திறமையும் கொண்டிருந்தார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல், நடராசர் பதிகம் ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியதுடன், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 161
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 44-46
  • நூலக எண்: 963 பக்கங்கள் 187-188
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 32-48

வெளி இணைப்புக்கள்