"ஆளுமை:முத்துக்குமாரசுவாமி தம்பிரான், வெற்றிவேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் | + | பெயர்=முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்| |
தந்தை=வெற்றிவேற்பிள்ளை| | தந்தை=வெற்றிவேற்பிள்ளை| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1885| | பிறப்பு=1885| | ||
− | இறப்பு=1949| | + | இறப்பு=1949.04.22| |
ஊர்=வண்ணார்பண்ணை| | ஊர்=வண்ணார்பண்ணை| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | முத்துக்குமாரசுவாமித் தம்பிரான், வெற்றிவேற்பிள்ளை (1885 - 1949.04.22) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வெற்றிவேற்பிள்ளை. இவர் இந்தியாவில் சிதம்பர செல்லப்பா சுவாமிகள், ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் ஆகிய பெரியோர்களிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பின்னர் சூரியனார் கோயில் ஆதீன மகா சந்நிதானம் திருப்பெருந்துறை முத்துக்குமார தேசிகரிடம் வடமொழியிலும் தென்மொழியிலும் ஞான நூல்களை ஓதி உணர்ந்து முத்தீட்சைகளையும் பெற்றுக் கொண்டார். | |
− | சிவஞான மாபாடியத்தை | + | இவர் சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன் முதலில் நூலாக வெளியிட்டதுடன் சிவாக்கிரயோகிகள் அருளிச் செய்த சிவாக்கிரபடியம், கிரியாதீபிகை என்னும் இரு வடமொழி நூல்கள், சைவசந்நியாச பத்ததி, திருநாரையூர்ப் புராணம் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|47-48}} | {{வளம்|963|47-48}} |
03:16, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் |
தந்தை | வெற்றிவேற்பிள்ளை |
பிறப்பு | 1885 |
இறப்பு | 1949.04.22 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான், வெற்றிவேற்பிள்ளை (1885 - 1949.04.22) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வெற்றிவேற்பிள்ளை. இவர் இந்தியாவில் சிதம்பர செல்லப்பா சுவாமிகள், ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் ஆகிய பெரியோர்களிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பின்னர் சூரியனார் கோயில் ஆதீன மகா சந்நிதானம் திருப்பெருந்துறை முத்துக்குமார தேசிகரிடம் வடமொழியிலும் தென்மொழியிலும் ஞான நூல்களை ஓதி உணர்ந்து முத்தீட்சைகளையும் பெற்றுக் கொண்டார்.
இவர் சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன் முதலில் நூலாக வெளியிட்டதுடன் சிவாக்கிரயோகிகள் அருளிச் செய்த சிவாக்கிரபடியம், கிரியாதீபிகை என்னும் இரு வடமொழி நூல்கள், சைவசந்நியாச பத்ததி, திருநாரையூர்ப் புராணம் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 47-48