"ஆளுமை:மார்க்கண்டு, இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=மார்க்கண்டு, இரத்தினம்|
+
பெயர்=மார்க்கண்டு|
 
தந்தை=இரத்தினம்|
 
தந்தை=இரத்தினம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இ. மார்க்கண்டு (1947.10.24 -) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த தவில் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கைதடி சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் பயின்றார். இவர் கைதடி கே. பழனிமலை அவர்களிடம் தவில் இசையைக் கற்றுக்கொண்டார்.  
+
மார்க்கண்டு, இரத்தினம் (1947.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த தவிற் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவர் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கைதடி சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் பயின்று கைதடி கே. பழனிமலையிடம் தவில் இசையைக் கற்று 40 வருட காலங்கள் சேவையாற்றியுள்ளார்.  
  
வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் நீண்டகாலம் தவிலிசைத்துள்ளார். ஈழத்திருநாட்டின் பிரபல தவில் வித்துவானாக விளங்கும் இக் கலைஞர் தவிலிசை நுட்பங்களை இளஞ்சந்ததியினருக்கு கற்பித்துவருகின்றார்.
+
இவர் இலங்கை வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் போன்ற இடங்களிலும் இந்தியாவில் கும்பகோணம், திருச்சேறை பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் உற்சவங்களிலும் மலேசியாவில் ஈப்போ, பத்துக்காஜா சிவசுப்பிரமணியர் திருக்கோவில் வருடாந்த உற்சவங்களிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தவிலிசை நுட்பங்களை இளஞ்சந்ததியினருக்குக் கற்பித்து வருகின்றார்.
  
மலேசிய நாட்டில் சிவசுப்பிரமணியர் திருக்கோயில் தேவஸ்தானம் இவரை பாராட்டி 'தவில் ஞானச்சுடர்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இக் கலைஞருக்கு அவரது அளப்பறிய கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2008ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருது வழங்கி கௌரவித்துள்ளது.
+
இவரைப் பாராட்டி மலேசியா சிவசுப்பிரமணியர் திருக்கோயில் தேவஸ்தானம் 'தவில் ஞானச்சுடர்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. இவரது அளப்பரிய கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2008 ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|110}}
 
{{வளம்|7571|110}}
 +
{{வளம்|15444|98-99}}

02:11, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மார்க்கண்டு
தந்தை இரத்தினம்
பிறப்பு 1947.10.24
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மார்க்கண்டு, இரத்தினம் (1947.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த தவிற் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவர் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கைதடி சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் பயின்று கைதடி கே. பழனிமலையிடம் தவில் இசையைக் கற்று 40 வருட காலங்கள் சேவையாற்றியுள்ளார்.

இவர் இலங்கை வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் போன்ற இடங்களிலும் இந்தியாவில் கும்பகோணம், திருச்சேறை பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் உற்சவங்களிலும் மலேசியாவில் ஈப்போ, பத்துக்காஜா சிவசுப்பிரமணியர் திருக்கோவில் வருடாந்த உற்சவங்களிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தவிலிசை நுட்பங்களை இளஞ்சந்ததியினருக்குக் கற்பித்து வருகின்றார்.

இவரைப் பாராட்டி மலேசியா சிவசுப்பிரமணியர் திருக்கோயில் தேவஸ்தானம் 'தவில் ஞானச்சுடர்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. இவரது அளப்பரிய கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2008 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 110
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 98-99