"ஆளுமை:மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மகாலிங்கசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=மகாலிங்கசிவம்|
 
பெயர்=மகாலிங்கசிவம்|
 
தந்தை=பார்வதிநாதசிவம்|
 
தந்தை=பார்வதிநாதசிவம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம் (1968.06.21 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பார்வதிநதசிவம். இவர் தனது தந்தையிடமும், க. வீரகத்தி, க. உமாமகேஸ்வரன், பி. நடராசன் ஆகியோரிடமும் கல்விப் பயின்றார். இவர் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
+
மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம் (1968.06.21 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பார்வதிநாதசிவம். இவர் தனது தந்தையிடமும் க. வீரகத்தி, க. உமாமகேஸ்வரன், பி. நடராசன் ஆகியோரிடமும் கல்வி பயின்றார். இவர் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
 +
 
 +
தனது 19 ஆவது வயதிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்த இவர், 50 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 10 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மேலும் இவர் குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும், பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை வாழ்வும் வகிபாகமும் ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.
 +
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:மகாலிங்கசிவம், ம. பா.|இவரது நூல்கள்]]
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
தனது 19ஆவது வயதிலிருந்தே கலைப்பணியை ஆரம்பித்த இவர் 50க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் 10க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மேலும் குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும், பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை வாழ்வும் வகிபாகமும் ஆகிய இரு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|41-42}}
 
{{வளம்|15444|41-42}}
 +
{{வளம்|15514|367}}

00:06, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மகாலிங்கசிவம்
தந்தை பார்வதிநாதசிவம்
பிறப்பு 1968.06.21
ஊர் இளவாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம் (1968.06.21 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பார்வதிநாதசிவம். இவர் தனது தந்தையிடமும் க. வீரகத்தி, க. உமாமகேஸ்வரன், பி. நடராசன் ஆகியோரிடமும் கல்வி பயின்றார். இவர் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

தனது 19 ஆவது வயதிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்த இவர், 50 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 10 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மேலும் இவர் குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும், பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை வாழ்வும் வகிபாகமும் ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 41-42
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 367