"ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, சங்கரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னம்பலப்பிள்ளை, ச.|
+
பெயர்=பொன்னம்பலப்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=சங்கரப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1870|
 
பிறப்பு=1870|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ச. பொன்னம்பலப்பிள்ளை (1870 - 1946) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். இராமநாதன் கல்லூரியில் பல ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்டிதராக கடமையாற்றிய இவர் இரமநாத மான்மியம், அருணாசல மான்மியம், இலங்கை மான்மியம், பன்றிக்கிரி அரசன் கோவை, கந்த புராணம் - மர்க்கண்டேயப் புலவர் விருத்தியுரை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
+
பொன்னம்பலப்பிள்ளை, சங்கரப்பிள்ளை (1870 - 1946) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் இராமநாதன் கல்லூரியில் பல ஆண்டுகள் தமிழ்ப் பண்டிதராகக் கடமையாற்றியதுடன் இராமநாத மான்மியம், அருணாசல மான்மியம், இலங்கை மான்மியம், பன்றிக்கிரி அரசன் கோவை, கந்த புராணம் - மார்க்கண்டேயப் படல விருத்தியுரை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|176-177}}
 
{{வளம்|963|176-177}}
 +
{{வளம்|15417|92-93}}

23:45, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பொன்னம்பலப்பிள்ளை
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1870
இறப்பு 1946
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலப்பிள்ளை, சங்கரப்பிள்ளை (1870 - 1946) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் இராமநாதன் கல்லூரியில் பல ஆண்டுகள் தமிழ்ப் பண்டிதராகக் கடமையாற்றியதுடன் இராமநாத மான்மியம், அருணாசல மான்மியம், இலங்கை மான்மியம், பன்றிக்கிரி அரசன் கோவை, கந்த புராணம் - மார்க்கண்டேயப் படல விருத்தியுரை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 176-177
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 92-93