"ஆளுமை:பத்மநாதன், கந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பத்மநாதன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பத்மநாதன், என். கே., ஆளுமை:பத்மநாதன், கந்தசாமி என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=பத்மநாதன், என். கே.|
+
பெயர்=பத்மநாதன்|
 
தந்தை=கந்தசாமி|
 
தந்தை=கந்தசாமி|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1931|
+
பிறப்பு=1931.09.19|
 
இறப்பு=2003.07.15|
 
இறப்பு=2003.07.15|
 
ஊர்=அளவெட்டி|
 
ஊர்=அளவெட்டி|
 
வகை=நாதஸ்வர கலைஞர்|
 
வகை=நாதஸ்வர கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
 
}}
 
}}
  
என்.கே.பத்மநாதன் (பி. 1931) ஓர் நதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் தனது ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்தவர். இவருக்கு பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் நாதஸ்வரக் கலாநிதி பட்டம் பெற்றார், மேலும் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். 1982 இல் கலாசூரி விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டது, அத்துடன்  வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருது வழங்கப்பட்டது, 2003 இல் இவரது மறைவின் பின்பு யாழ் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
+
பத்மநாதன், கந்தசாமி (1931.09.19 - 2003.07.15) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் தனது ஏழாவது வயதினில் இசைத்துறைக்குள் நுழைந்து இறுதிவரை இசையோடு பயணித்தவர்.  
  
 +
இவர் யாழ்ப்பாணம், பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதனால் 'நாதஸ்வரக் கலாநிதி' பட்டம் பெற்றதுடன் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு 1982 இல் இலங்கையின் கலைஞர்களுக்கான உயர் விருதான 'கலாசூரி' விருது அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் வழங்கப்பட்டது. அத்துடன் இவருக்கு வட-கிழக்கு மாகாண ஆளுனர் விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவின் பின்பு 2003 இல் யாழ்.பல்கலைக்கழகம் 'கலாநிதிப்' பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது.
  
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D விக்கிப்பீடியாவில் என்.கே.பத்மநாதன்]
 +
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D என்.கே.பத்மநாதன்]
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|49-551}}
 
{{வளம்|4428|49-551}}
 
+
{{வளம்|13844|158-161}}
== வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|15444|90-91}}
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D விக்கிப்பீடியாவில் என்.கே.பத்மநாதன்]
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D என்.கே.பத்மநாதன்]
 

03:11, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பத்மநாதன்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1931.09.19
இறப்பு 2003.07.15
ஊர் அளவெட்டி
வகை நாதஸ்வர கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மநாதன், கந்தசாமி (1931.09.19 - 2003.07.15) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் தனது ஏழாவது வயதினில் இசைத்துறைக்குள் நுழைந்து இறுதிவரை இசையோடு பயணித்தவர்.

இவர் யாழ்ப்பாணம், பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதனால் 'நாதஸ்வரக் கலாநிதி' பட்டம் பெற்றதுடன் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு 1982 இல் இலங்கையின் கலைஞர்களுக்கான உயர் விருதான 'கலாசூரி' விருது அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் வழங்கப்பட்டது. அத்துடன் இவருக்கு வட-கிழக்கு மாகாண ஆளுனர் விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவின் பின்பு 2003 இல் யாழ்.பல்கலைக்கழகம் 'கலாநிதிப்' பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 49-551
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 158-161
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 90-91