"ஆளுமை:நோபேட், சூசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | நோபேட், சூசைப்பிள்ளை (1948.05.02-) திருகோணமலை, பாலையூற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட | + | நோபேட், சூசைப்பிள்ளை (1948.05.02 - ) திருகோணமலை, பாலையூற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் டொமினிக், ஜீவன், கேசவன் ஆகிய புனைப்பெயர்களைக் கொண்டதுடன் புதியதோர் உலகம் என்னும் நாவலை எழுதியுள்ளார். |
02:54, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | நோபேட் |
தந்தை | சூசைப்பிள்ளை |
பிறப்பு | 1948.05.02 |
ஊர் | பாலையூற்று |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நோபேட், சூசைப்பிள்ளை (1948.05.02 - ) திருகோணமலை, பாலையூற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் டொமினிக், ஜீவன், கேசவன் ஆகிய புனைப்பெயர்களைக் கொண்டதுடன் புதியதோர் உலகம் என்னும் நாவலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 92 பக்கங்கள் 08-09