"ஆளுமை:நல்லதம்பி, கதிரவேலு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நல்லதம்பி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=நல்லதம்பி|
 
பெயர்=நல்லதம்பி|
 
தந்தை=கதிரவேலு|
 
தந்தை=கதிரவேலு|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நல்லதம்பி, கதிரவேலு (1942.08.30 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரவேலு. 1962ஆம் ஆண்டிலிருந்து இவர் கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார்.  
+
நல்லதம்பி, கதிரவேலு (1942.08.30 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரவேலு. இவர் 1962 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார்.  
  
தர்மபுத்திர நாடகம், இராம நாடகம் போன்ற மரபுவழி நாட்டுக்கூத்துக்களையும் வாளபிமன்யூ போன்ற வடமோடி நாடகங்களையும் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் சுகவாழ்வு எனும் சமூக நாடகத்தினை 20 தடவைகளுக்கு மேல் மேடையேற்றி பரிசில்களைப் பெற்றுள்ளார்.  
+
இவர் தர்மபுத்திர நாடகம், இராம நாடகம் போன்ற மரபுவழி நாட்டுக்கூத்துக்களையும் வாளபிமன்யூ போன்ற வடமோடி நாடகங்களையும் நடித்துள்ளார். மேலும் இவர் சுகவாழ்வு என்னும் சமூக நாடகத்தினை 20 தடவைகளுக்கு மேல் மேடையேற்றிப் பரிசில்களைப் பெற்றுள்ளார்.  
  
இவரது திறமைக்காக ''கலைவாருதி'' எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் இவரது திறமைக்காகக் ''கலைவாருதி'' என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|187}}
 
{{வளம்|15444|187}}

01:48, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நல்லதம்பி
தந்தை கதிரவேலு
பிறப்பு 1942.08.30
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லதம்பி, கதிரவேலு (1942.08.30 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரவேலு. இவர் 1962 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார்.

இவர் தர்மபுத்திர நாடகம், இராம நாடகம் போன்ற மரபுவழி நாட்டுக்கூத்துக்களையும் வாளபிமன்யூ போன்ற வடமோடி நாடகங்களையும் நடித்துள்ளார். மேலும் இவர் சுகவாழ்வு என்னும் சமூக நாடகத்தினை 20 தடவைகளுக்கு மேல் மேடையேற்றிப் பரிசில்களைப் பெற்றுள்ளார்.

இவர் இவரது திறமைக்காகக் கலைவாருதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 187