"ஆளுமை:தெய்வேந்திரம், நா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தெய்வேந்திரம், நா. (1950.08.22) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நாடகக்கலைஞர். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துமுள்ளார். இவர் தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார். | + | தெய்வேந்திரம், நா. (1950.08.22 - ) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நாடகக்கலைஞர். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துமுள்ளார். இவர் தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார். |
01:21, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தெய்வேந்திரம் |
பிறப்பு | 1950.08.22 |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெய்வேந்திரம், நா. (1950.08.22 - ) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நாடகக்கலைஞர். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துமுள்ளார். இவர் தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 60-69