"ஆளுமை:துரைராசா, சின்னராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=துரைராசா| | பெயர்=துரைராசா| | ||
தந்தை=சின்னராசா| | தந்தை=சின்னராசா| |
00:44, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | துரைராசா |
தந்தை | சின்னராசா |
பிறப்பு | 1964.12.02 |
ஊர் | கந்தர்மடம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைராசா, சின்னராசா (1964.12.02 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னராசா. இவர் 1973 முதல் மிருதங்கக் கலையைக் கற்று 1981 இல் தனது முதலாவது மிருதங்கக் கச்சேரியை அரங்கேற்றினார்.
இவர் 2000 இல் கைலாசபதி கலையரங்கில் செயன்முறை ஒலிப்பேழை ஒன்றையும் 2007 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் பல்லவி மாலை நூலையும் அதே ஆண்டில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்காகச் செயல்முறை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைக் கலைமணி, இசைமாணி பட்டங்கள் பெற்றுள்ளார். நீராவியடி கிராம அபிவிருத்திச் சங்கத்தில் 'மிருதங்க ஞான வாருதி' என்னும் பட்டம் பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 137