"ஆளுமை:துரைரத்தினம், கதிரிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=துரைரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=துரைரத்தினம்| | பெயர்=துரைரத்தினம்| | ||
தந்தை=கதிரிப்பிள்ளை| | தந்தை=கதிரிப்பிள்ளை| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=1995.09.23| | இறப்பு=1995.09.23| | ||
ஊர்=தொண்டமனாறு| | ஊர்=தொண்டமனாறு| | ||
− | வகை=வழக்கறிஞர்| | + | வகை=வழக்கறிஞர், அரசியல்வாதி| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | கதிரிப்பிள்ளை | + | துரைரத்தினம், கதிரிப்பிள்ளை (1930.08.10 - 1995.09.23) யாழ்ப்பாணம், தொண்டமனாற்றைச் சேர்ந்த வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆசிரியர். இவரது தந்தை கதிரிப்பிள்ளை; தாய் செல்லமுத்து. இவர் ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று 17 ஆவது அகவையில் எழுதுவினைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று 1956 இல் பருத்தித்துறை வேலாயுதம் பாடசாலையிலும் 1960 வரையில் புலோலி இந்து ஆங்கிலப் பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கைச் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார். |
− | இவர் உடுப்பிட்டிக் கிராமசபைத் துணைத்தலைவராகச் | + | இவர் உடுப்பிட்டிக் கிராமசபைத் துணைத்தலைவராகச் செயலாற்றியதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் அக்கட்சியில் இணைந்து 1960 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் யூலை 1960, 1965, 1970களில் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகி வெற்றி பெற்றார். இவர் 1972 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவற்றை இணைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நிறுவியதுடன் 1977 தேர்தலில் கூட்டணி சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
− | + | ||
+ | இவர் 1963 ஆம் ஆண்டு அரச பிரதிநிதியாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து சில ரக முந்திரிகைச் செடிகளைக் கொண்டு வந்து யாழ். குடாநாடு முழுவதும் அறிமுகப்படுத்தியதோடு விவசாயிகளுக்குப் பயிர்செய்கை தொடர்பான ஆலோசனை வழங்கி விவசாயத்துறைக்குப் பங்காற்றினார். | ||
− | |||
==வெளி இணைப்பு== | ==வெளி இணைப்பு== | ||
− | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D துரைரத்தினம்] | + | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D துரைரத்தினம், கதிரிப்பிள்ளை பற்றி தமிழ் விக்கிபீடியாவில்] |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4192|55}} | {{வளம்|4192|55}} | ||
+ | {{வளம்|11851|25-28}} | ||
+ | {{வளம்|4192|55-56}} |
00:43, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | துரைரத்தினம் |
தந்தை | கதிரிப்பிள்ளை |
தாய் | செல்லமுத்து |
பிறப்பு | 1930.08.10 |
இறப்பு | 1995.09.23 |
ஊர் | தொண்டமனாறு |
வகை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைரத்தினம், கதிரிப்பிள்ளை (1930.08.10 - 1995.09.23) யாழ்ப்பாணம், தொண்டமனாற்றைச் சேர்ந்த வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆசிரியர். இவரது தந்தை கதிரிப்பிள்ளை; தாய் செல்லமுத்து. இவர் ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று 17 ஆவது அகவையில் எழுதுவினைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று 1956 இல் பருத்தித்துறை வேலாயுதம் பாடசாலையிலும் 1960 வரையில் புலோலி இந்து ஆங்கிலப் பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கைச் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார்.
இவர் உடுப்பிட்டிக் கிராமசபைத் துணைத்தலைவராகச் செயலாற்றியதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் அக்கட்சியில் இணைந்து 1960 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் யூலை 1960, 1965, 1970களில் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகி வெற்றி பெற்றார். இவர் 1972 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவற்றை இணைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நிறுவியதுடன் 1977 தேர்தலில் கூட்டணி சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் 1963 ஆம் ஆண்டு அரச பிரதிநிதியாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து சில ரக முந்திரிகைச் செடிகளைக் கொண்டு வந்து யாழ். குடாநாடு முழுவதும் அறிமுகப்படுத்தியதோடு விவசாயிகளுக்குப் பயிர்செய்கை தொடர்பான ஆலோசனை வழங்கி விவசாயத்துறைக்குப் பங்காற்றினார்.
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 55
- நூலக எண்: 11851 பக்கங்கள் 25-28
- நூலக எண்: 4192 பக்கங்கள் 55-56