"ஆளுமை:தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=தாமோதரம்பிள்ளை| | பெயர்=தாமோதரம்பிள்ளை| | ||
தந்தை=நாகலிங்கம்| | தந்தை=நாகலிங்கம்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம் (1937.02.11 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். தரம் 05 வரை கல்வி கற்ற இவர் நாட்டுக்கூத்துத் துறையில் | + | தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம் (1937.02.11 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். தரம் 05 வரை கல்வி கற்ற இவர் நாட்டுக்கூத்துத் துறையில் ஆர்வம் கொண்டு 45 வருடங்களிற்கு மேலாகக் கலைச் சேவையாற்றியுள்ளார். |
− | இவர் அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன், அதியரசன், பண்டார வன்னியன், ஞான சவுந்தரி ஆகிய கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் பல | + | இவர் அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன், அதியரசன், பண்டார வன்னியன், ஞான சவுந்தரி ஆகிய கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் பல கலைஞர்களைக் கலையுலகிற்குப் பிரசவித்த பெருமை உடையவர். |
− | இவரது கலைச் சேவைக்காக | + | இவரது கலைச் சேவைக்காக 2002 ஆம் ஆண்டு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷணம்'', இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலைஞான கேசரி'', 2003 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை கலாச்சார சபையினால் ''கலைச்சுடர்'', தம்பாட்டி காந்திஜி நாடக மன்றத்தினால் ''ஆடற் கலைஞன்'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|180}} | {{வளம்|15444|180}} |
23:11, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தாமோதரம்பிள்ளை |
தந்தை | நாகலிங்கம் |
பிறப்பு | 1937.02.11 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம் (1937.02.11 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். தரம் 05 வரை கல்வி கற்ற இவர் நாட்டுக்கூத்துத் துறையில் ஆர்வம் கொண்டு 45 வருடங்களிற்கு மேலாகக் கலைச் சேவையாற்றியுள்ளார்.
இவர் அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன், அதியரசன், பண்டார வன்னியன், ஞான சவுந்தரி ஆகிய கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் பல கலைஞர்களைக் கலையுலகிற்குப் பிரசவித்த பெருமை உடையவர்.
இவரது கலைச் சேவைக்காக 2002 ஆம் ஆண்டு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி, 2003 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை கலாச்சார சபையினால் கலைச்சுடர், தம்பாட்டி காந்திஜி நாடக மன்றத்தினால் ஆடற் கலைஞன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 180