"ஆளுமை:தம்பித்துரை, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தம்பிதுரை, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:தம்பித்துரை, ஆ., ஆளுமை:தம்பித்துரை, ஆறுமுகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை|1
பெயர்=தம்பிதுரை, ஆ.|
+
பெயர்=தம்பித்துரை|
தந்தை=|
+
தந்தை=ஆறுமுகம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1932|
 
பிறப்பு=1932|
 
இறப்பு=1994|
 
இறப்பு=1994|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
ஆ.தம்பிதுரை அவர்கள் யாப்பாணத்தைச் சேர்ந்த தொழில்துறை ஓவிய ஆசிரியராவர். மரச் சித்திரங்கள் செதுக்குவதிலும், தேர் கட்டுவதிலும் இவர் சிறந்த புலமை பெற்றவரெனினும், தொழில் முறையில் ஒரு ஓவிய ஆசிரியராக, வித்தியாதரிசியாக கடமையற்றி வருகின்றார். இவரது சிற்பத் திறமைக்காக ''கலாகேசரி'' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.  
+
தம்பிதுரை, ஆறுமுகம் (1932 - 1994) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர், சிற்பி. இவரது தந்தை ஆறுமுகம். இவர் மரச் சித்திரங்கள் செதுக்குவதிலும் தேர் கட்டுவதிலும் புலமை பெற்றிருந்தார். இவர் எஸ்.ஆர்.கனகசபையின் “வின்சர் ஆட் கிளப்பில்'' சித்திரம் பயின்று 1954 இல் சித்திர ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்து 1955 இல் மகாஜனக் கல்லூரியில் சித்திர ஆசிரியர் நியமனம் பெற்று 1968 ஆம் ஆண்டு சித்திர வித்தியாதிகாரியாக உயர்வு பெற்றார். இவரது கலையாற்றலிற்காகக் கலாகேசரி, கலாபூசணம், இராஜஸ்தபதி, இரதச்சக்கரவர்த்தி, சிற்பக்கலாதிலகம் போன்ற கெளரவங்களும் வழங்கப்பட்டுள்ளது.  
  
சிறார்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு கற்பனைச் சித்திரங்களிலும், ஆக்க அலங்காரத்திலும் பயிற்சியளித்தல் வேண்டுமென்பது இவரது அபிப்பிராயமாகும். சித்திரம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியுள்ள இவரது ஆக்கங்களில் ''சிறுவர் சித்திரம்'', ''ஓவியக் கலை'' என்ற இரு நூல்களும் குறிப்பிடத்தக்கவையாகும். மற்றும் ''யாழ்ப்பாணத்துப் பிற்கால சுவரோவியங்கள்'' என்ற நூல் எமது பிரதேசத்தின் ஓவிய வரலாற்றில் ஒரு பகுதியை பதிவு செய்துள்ளது.  
+
இவர் சித்திரம் தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்களில் ''சிறுவர் சித்திரம்'', ''ஓவியக் கலை'' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவரின் ''யாழ்ப்பாணத்துப் பிற்கால சுவரோவியங்கள்'' என்ற நூல் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஓவிய வரலாற்றின் ஒரு பகுதியைப் பதிவு செய்துள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|38-39}}
 
{{வளம்|2970|38-39}}
 +
 +
=வெளி இணைப்பு=
 +
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 கலாகேசரி அ.தம்பித்துரை பற்றி சி.சுதர்சன்]

05:58, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் {{{பெயர்}}}
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1932
இறப்பு 1994
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிதுரை, ஆறுமுகம் (1932 - 1994) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர், சிற்பி. இவரது தந்தை ஆறுமுகம். இவர் மரச் சித்திரங்கள் செதுக்குவதிலும் தேர் கட்டுவதிலும் புலமை பெற்றிருந்தார். இவர் எஸ்.ஆர்.கனகசபையின் “வின்சர் ஆட் கிளப்பில் சித்திரம் பயின்று 1954 இல் சித்திர ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்து 1955 இல் மகாஜனக் கல்லூரியில் சித்திர ஆசிரியர் நியமனம் பெற்று 1968 ஆம் ஆண்டு சித்திர வித்தியாதிகாரியாக உயர்வு பெற்றார். இவரது கலையாற்றலிற்காகக் கலாகேசரி, கலாபூசணம், இராஜஸ்தபதி, இரதச்சக்கரவர்த்தி, சிற்பக்கலாதிலகம் போன்ற கெளரவங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் சித்திரம் தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்களில் சிறுவர் சித்திரம், ஓவியக் கலை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவரின் யாழ்ப்பாணத்துப் பிற்கால சுவரோவியங்கள் என்ற நூல் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஓவிய வரலாற்றின் ஒரு பகுதியைப் பதிவு செய்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 38-39

வெளி இணைப்பு